Category: மாவட்ட செய்திகள்

அரசு துறைகளில் தற்காலிக பணி நியமனத்தை கைவிட வேண்டும். அரசு பணியாளர் சங்கத்தினர் வலியுறுத்தல்.

தர்மபுரி நவ, 8 தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ரதி வரவேற்றார்.நிர்வாகிகள் பரமசிவம்,மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் தருமபுரி…

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை. விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு.

கடலூர் நவ, 8 வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் கடலூர் மாவட்டம் சிதம்பரம், குமராட்சி, கீரப்பாளையம், குறிஞ்சிப்பாடி ,குள்ளஞ்சாவடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. தற்போது தொடர்…

மேட்டுப்பாளையம் அருகே நீரில் மூழ்கிய பாலம்.

கோயம்புத்தூர் நவ, 8 மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதன்காரணமாக பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து பவானி சாகர்…

அனகாபுத்தூரில் திரையரங்கத்தில் பாப்கான் திருடிய வாலிபர்கள்.

செங்கல்பட்டு நவ, 8 அனகாபுத்தூரில் பிரபல தியேட்டர் உள்ளது. பட இடைவேளையின் போது திரையரங்கத்தில் உள்ள கடையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 4 வாலிபர்கள் ‘பாப்கான்’ டப்பாவை திருடி சென்று விட்டனர். இந்த வீடியோ காட்சியை தியேட்டர் நிர்வாகம் சமூக வலைதளத்தில்…

தி.மு.க. பொதுக்கூட்டம்.

அரியலூர் நவ, 8 அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,…

கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட சலவை இயந்திரம்.

கீழக்கரை நவ, 7 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளையின் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 10-1/2 (பத்தரை கிலோ) கொள்ளளவு கொண்ட சலவை இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் சேவை…

வடகிழக்கு பருவமழை தீவிரம். பேரிடர் பணிகளை துரிதப்படுத்திய மாநகராட்சி ஆணையர்.

நெல்லை நவ, 7 தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார். இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு,…

இஸ்லாமிய அழைப்புப் பணி மற்றும் சீர்திருத்த ஒற்றுமை மாநாடு.

திருப்பத்தூர் நவ, 7 திருப்பத்தூர் மாவட்ட ஜமியத் அஹ்லே ஹதீஸ் ஒரு நாள் இஸ்லாமிய அழைப்புப் பணி மற்றும் சீர்திருத்த மாநாடு ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள அருள் மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் நகர தலைவர் ரபிகுல்…

மழையில் நனைந்து கொண்டு நாற்றுநட்ட பெண்கள்.

திருவாரூர் நவ, 7 கோட்டூர்சுற்றுவட்டார பகுதிகளான விக்கிரபாண்டியம், ஆலத்தூர், குலமாணிக்கம், ஆதிச்சப்புரம், மழவராயநல்லூர், ரங்கநாதபுரம், பைங்காட்டூர் பாலையூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் தாளடி நடவுபணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருவதால் நடவு…

கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப்பணித் திட்ட முகாம் நிறைவுவிழா.

தூத்துக்குடி நவ, 7 கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் கே.லட்சுமிபுரம் கிராமத்தில் கடந்த 7 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழா அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீத்தாமகேஸ்வரி…