Category: மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை திறக்க அனுமதி. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கள்ளக்குறிச்சி நவ, 17 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியதுடன் மற்றும் பள்ளிப்…

பவானிசாகர் அணையில் இருந்து 2,800 கன அடி தண்ணீர் வெளியேற்றம்.

ஈரோடு நவ, 17 ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய…

மலைகிராம மக்களுக்காக நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனம்.

தருமபுரி நவ, 17 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடமாடும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாமிற்கான விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பழனிதேவி, துணை…

தக்காளிகளை குப்பையில் கொட்டிய விவசாயிகள்.

கோயம்புத்தூர் நவ, 17 கிணத்துக்கடவு தொடர் விலை வீழ்ச்சியால் விரக்தி அடைந்து, தக்காளிகளை விவசாயிகள் குப்பையில் கொட்டினர். கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் தக்காளி விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக கிணத்துக்கடவு, வடபுதூர், கல்லாபுரம், சொக்கனூர் உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில்…

புதிய டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டை துவக்கி வைத்த திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி.

செங்கல்பட்டு நவ, 17 மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கிலமேடு கிராமம், கல்பாக்கம் அணுமின் நிலைய முக்கிய அதிகாரிகளின் நுழைவு வாயில் பகுதியில் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் பல ஆண்டுகளாக மின்வெட்டு நிலவி வந்தது.…

மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

தேனி நவ, 17 தேனி அருகே தப்புக்குண்டில் தமிழக அரசு சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் கலந்து கொண்டு ரூ.11,35 190 மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி சிறப்பித்தார். மேலும் இந்த விழாவிற்கு…

புதிய காவல் துணைக் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு.

அரியலூர் நவ, 17 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த கலைக்திரவன் மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளராக பணி மாறுதல் பெற்று சென்றார். இதனையடுத்து தர்மபுரி காவல் துணை கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த ராஜா…

மக்களுக்கு வன உயிர் விழிப்புணர்வு.

சென்னை நவ, 16 தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வண்டலூர் பூங்கா உலகத்தரம் வாய்ந்த உயிரியல் பூங்காக்களில் ஒன்றாக விளங்குகிறது. இப்பூங்காவுக்கு ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் பேர் வந்து…

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

திருவள்ளூர் நவ, 16 திருவள்ளூர் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது திருவள்ளூர், மணவாளநகர், ஈக்காடு, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், திருத்தணி, பூந்தமல்லி, செங்குன்றம்…

ரூ.9.60 லட்சத்தில் புதிய பல்நோக்கு மகளிர் கட்டிடம்.

திருப்பத்தூர் நவ, 16 கந்திலி ஒன்றியம் பள்ளத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் ரூ.9.60 லட்சம் செலவில் சுய உதவி மகளிர் குழுக்களுக்கு பல்நோக்கு மகளிர் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு வழா நிகழ்ச்சி கொட்டாவூர்…