Category: மாவட்ட செய்திகள்

சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.

விருதுநகர் டிச, 7 விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. மாதம்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை நாட்களையொட்டி சதுரகிரிக்கு மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். நேற்று பிரதோஷம்…

சுசீந்திரம் கோவில் திருவிழா ஆரம்பம்.

கன்னியாகுமரி டிச, 7 கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் கோவில் திருவிழா டிசம்பர் 28 இல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக 27 ல் மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழா நடைபெறும் பத்து நாட்கள் காலை மாலை சுவாமி அம்பாள்…

வளர்ச்சி திட்ட பணிகளுக்கான ஆய்வுக் கூட்டம்.

ராமநாதபுரம் டிச, 7 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் ராமநாதபுரம் மண்டபம் திருப்புல்லாணி மற்றும் முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்…

முசிறி காவல் துணை கண்காணிப்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு.

திருச்சி டிச, 7 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலமைச்சரின் முகவரித்துறைக்கான ஆய்வுக்கூட்டம் கடந்த 2 ம்தேதி தலைமை செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டம் முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தென்காசி வருகை.

தென்காசி டிச, 7 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன்படி நாளை தென்காசி மாவட்டத்திற்கு வருகிறார். இதற்காக சென்னை எழும்பூரில் இருந்து இன்று மாலை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக…

பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம்.

தேனி டிச, 7 தேனி அருகே வீரபாண்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வீரபாண்டி பேரூராட்சி சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில் வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா…

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் .

சிவகங்கை டிச, 7 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது. இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து…

பிரதமரின் பரிசுப் பொருட்கள் ஏலம்.

சேலம் டிச, 7 பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கிடைக்கும் பரிசுப்பொருட்களை ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் மூலம் விற்பனை செய்து, அதன் வாயிலாக கிடைக்கும் தொகையில் அரசானது நலத்திட்டங்கள் மூலம் பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்து வருகின்றனர். இந்த…

வள்ளலார் ஆத்ம யோக ஞான சபை ஆஸ்ரமத்தில் மகா தீபம்.

ராணிப்பேட்டை டிச, 7 பொன்னை அருகே வள்ளலார் ஆத்ம யோக ஞான சபை ஆஸ்ரமம் சுமார் 1,500 அடி உயரம் கொண்ட சித்தர் மலையில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபுநாளில் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.…

ஐயப்ப சுவாமி விளக்கு பூஜை.

புதுக்கோட்டை டிச, 7 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அப்பகுதியைச்சேர்ந்த அய்யப்ப பக்தர்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளுடன் திருவிளக்கு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டு காலமாக…