Category: மாவட்ட செய்திகள்

தேசிய பேரிடர் மீட்பு படையினர் முகாம்.

கடலூர் டிச, 8 தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த…

ஆதாா் எண்ணுடன் செல்போன் எண் இணைக்கும் சிறப்பு முகாம்.

கோவை டிச, 8 கோவையில் அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்படும் ஆதாா் எண்ணுடன் செல்போன் எண் இணைக்கும் சிறப்பு முகாம் டிசம்பா் 15 ம்தேதி வரை மட்டுமே நடைபெறும் என்று முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கோபாலன் தெரிவித்துள்ளாா். இது குறித்த…

கடற்கரை தூய்மை குறித்த பயிலரங்கம்.

செங்கல்பட்டு டிச, 8 மாமல்லபுரம் மற்றும் “நீலக்கொடி” அந்தஸ்த்தை பெற்ற கோவளம் கடற் கரையை தூய்மையாக வைப்பது தொடர்பாக “தூய்மை சமூகம், தூய்மை கடல்” என்ற பெயரில் மாமல்லபுரத்தில் நேற்று பயிலரங்கம் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், மாமல்லபுரம்…

ஆவின் பால் மக்கள் போராட்டம்‌.

அரியலூர் டிச, 8 அரியலூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் அட்டைதாரர்களுக்கு மட்டும் பால் தருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சில்லறை விற்பனையில் விநியோகிக்க கோரி பால் வாங்க வந்த பொதுமக்கள் ஆவின் பால் லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொய்யாத…

4ஜியை விட 30 மடங்கு வேகம்.

சென்னை டிச, 8 சென்னை உட்பட 12 நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவையானது இயங்கி வருகிறது. சென்னையில் அனைத்து கிளைகளிலும் 5ஜி சேவையின் தகவல்களை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 5ஜி நெட்வொர்க்கில் 4ஜியை விட 20 முதல் 30…

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்.

நாகப்பட்டினம் டிச, 8 வங்க கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது இதனால் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்பவும் மீனவ கிராமங்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு கடற்கரை பகுதியில் மீன் பிடிக்க சென்ற…

நடமாடும் காய் கனி அங்காடி.

திருப்பூர் டிச, 7 வேளாண் துறை சார்பில் வீடு தேடி வரும் 20 நடமாடும் காய் கனி அங்காடித் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர், சேலம் மாவட்டங்களில் இது கொண்டுவரப்பட்டுள்ளது…

கிறிஸ்துமஸ் குடில் சொரூபங்கள் தயாரிப்பு பணி.

தூத்துக்குடி டிச, 7 ஏசு நாதர் பிறந்த தினமான டிசம்பர் 25 ம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் உலக முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் வீடுகளில் குடில்கள் அமைத்து அந்த குடில்களில் ஏசுநாதர் சிலைகள் வைத்து…

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் முகாம்.

திருப்பூர் டிச, 7 சங்கரமநல்லூா் பேரூராட்சியில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் புதிய சுயஉதவிக்குழுக்கள் அமைத்தல், சுழல்நிதி வழங்குதல் மற்றும் வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் 32 புதிய சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு 11…

சாலைப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.

திருப்பத்தூர் டிச, 7 ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது ஏலகிரி மலையில் பல்வேறு பணிகள் சட்டமன்ற உறுப்பினர் மூலம் நடைபெற்று வருகிறது. இதனை…