Category: மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் சாலை மறியல்.

திருப்பத்தூர் டிச, 26 திருப்பத்தூர் நகராட்சி டி.எம்.சி. காலனி பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சுமார் 150 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் திருப்பத்தூர் நகராட்சி சார்பில் பூங்கா அமைக்க ஏற்பாடு…

ஜவ்வரிசி தொழிற்சாலை கிட்டங்கிக்கு சீீல் வைத்து உணவுப்பொருள் அதிகாரிகள் நடவடிக்கை.

திருச்சி டிச, 26 உப்பிலியபுரம் பகுதிகளில் திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள தளுகை ஊராட்சி வெள்ளாளப்பட்டி பகுதியில்…

சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 6ம் தேதி துவக்கம்.

சென்னை டிச, 26 46வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6ம் தேதி மாலை 5 30 மணிக்கு தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தகக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 6 தொடங்கி வைக்கிறார். இதில் மொத்தம்…

நியாய விலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

ராமநாதபுரம் டிச, 26 ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடையாளர்கள், பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் 20 கிலோமீட்டருக்கு மேல் பணிபுரியும் அலுவலர்களுக்கு அருகாமையில் பணி வழங்க…

சுனாமி நினைவு தினம் இன்று.

சென்னை டிச, 26 18 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் அதிகாலை இந்தோனேசியாவில் சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எனும் ஆழிப்பேரலை 14 நாடுகளை தாக்கியது. இதில் 2,29,866 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் 10,000…

ஜனவரி ஒன்றாம் தேதி கட்டண உயர்வு.

சென்னை டிச, 26 தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகள் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப முன் பதிவு செய்த போது வழக்கமான பேருந்து கட்டணத்தை விட மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.…

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்.

புதுக்கோட்டை டிச, 26 முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுதிட்டத்தின் கீழ் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம், புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சலீம் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை, ஆணைப் பட்டி கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. இம்முகாமிற்கு ஆணைப் பட்டி ஊராட்சி…

வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர்.

பெரம்பலூர் டிச, 29 வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரவாய் முதல் வரகூர் வரையிலும், வரகூர் முதல் புதுவேட்டக்குடி வரையிலும் தரம் உயர்த்தப்பட்ட தார் சாலை உள்ளிட்ட ரூ.21.15 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.…

நுகர்வோர் சார் அம்சம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்.

நீலகிரி டிச, 26 அரவேணு, ப்ளூ மவுண்டன் நுகர்வோர் அமைப்பின் சார்பில் தேசிய நுகர்வோர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வராஜ், செயலாளர் முகமது சலீம், பொருளாளர் மரியம்மா முன்னிலை வகித்தனர். இதில் கோத்தகிரி…

பொத்தனூர் பேரூராட்சியில் 3-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம்.

நாமக்கல் டிச, 26 பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 3-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது. சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 75-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து 11 மற்றும் 12-வதுவார்டு ஆகிய பகுதியில் பொது சுகாதாரப்…