Category: மாவட்ட செய்திகள்

ஊராட்சி பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்.

கடலூர் ஜன, 9 கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி பணியாளர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நேற்று கடலூர் பாதிரிக்குப்பத்தில் நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஊராட்சிகள் உதவி இயக்குனர்…

பொங்கல் தொகுப்பில் கரும்புகள் அனுப்பும் பணி தீவிரம்.

கோயம்புத்தூர் ஜன, 9 கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக கடந்த 3 ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன்…

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணிகளை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்.

செங்கல்பட்டு ஜன, 9 தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பண்டிகைக்கான ரொக்க பரிசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கும் பணிகளை கண்காணிப்பதற்காக, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு வட்டத்துக்கும் வட்ட வழங்கல்…

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு முகாம்.

அரியலூர் ஜன, 9 ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துதுறை, அரியலூர் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் பரப்ரம்மம் பவுண்டேஷன் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அன்னை…

இனி ரேஷன் பொருட்களை இப்படியும் வாங்கலாம்.

சென்னை ஜன, 8 ரேஷன் பொருட்கள், பொங்கல் பரிசு தொகுப்பு பெற முடியாத ரேஷன் அட்டைதாரர்கள், வேறு நபர்கள் மூலம் பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ‘அங்கீகார சான்று’ என்று குறிப்பிட்டு உணவு பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம்…

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

புதுக்கோட்டை ஜன, 8 தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு முதல் கட்டமாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் ஜல்லிக்கட்டில் 800 காளைகள் 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். விடுமுறை நாளான…

கிராம மக்கள் சாலை மறியல்.

சேலம் ஜன, 8 சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நார்த்தஞ்சேடு கிராமம். இந்த கிராம மக்கள் சாலை வசதி வேண்டி பலமுறை போராட்டங்கள் நடத்தினர். இதைத் தொடர்ந்து தனியாருக்கு சொந்தமான எஸ்டேட்டில் சாலை…

காதலியை நெருப்பு வைத்து கொளுத்திய காதலன்.

திருப்பூர் ஜன, 8 திருப்பூரில் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய காதலியை கொளுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். வடமாநிலத்தை சேர்ந்த பூஜா அங்கு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தவர். அதே நிறுவனத்தில் பணி செய்யும் லோகேஷ் காதலித்து விட்டு திருமணம்…

அன்னதான திட்டம். மாவட்ட ஆட்சியர் தலைமை.

தர்மபுரி ஜன, 8 தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை ஊராட்சியில் அருள்மிகு காலபைரவர் மற்றும் சென்றாய ஸ்வாமி சோமேஸ்வரர் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வள்ளலார் பெருமாளின் 200-வது வருவிக்க உற்ற ஆண்டை முன்னிட்டு வள்ளலார் 200 தொடர்…

திருநங்கைகள் சிறப்பு புறநோயாளி பிரிவு மற்றும் மது போதைப் பழக்க ஒழிப்பு மறுவாழ்வு மையம் திறப்பு விழா.

திருவள்ளூர் ஜன, 8 திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருநங்கைகள் சிறப்பு புறநோயாளி பிரிவு மற்றும் மது போதைப் பழக்க ஒழிப்பு மறுவாழ்வு…