Category: மாவட்ட செய்திகள்

மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி சான்றிதழ்.

திருவண்ணாமலை ஜன, 8 ஆரணி அடுத்த சம்புவராய நல்லூர் நடுக்குப்பம் சுற்றுவட்டார கிராமத்தில் 22 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்த சுய உதவிக் குழுக்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு துறையின் மூலம் 30 லட்சம் ரூபாய்…

இலவச கண் சிகிச்சை முகாம்.

வேலூர் ஜன, 8 வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பம்பட்டு ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் மணிமேகலைஜெயகுமார் முன்னிலை வகித்தார். துணை தலைவர் சதீஷ்குமார் வரவேற்று பேசினார்.…

கண்டமங்கலத்தில் சுரங்க பாதை அமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.

விழுப்புரம் ஜன, 8 விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வழியாக நாகப்பட்டினம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கண்டமங்கலம் ரயில்வே கேட் அருகில் மேம்பாலத்துடன் கூடிய சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்கு 2…

தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்.

விருதுநகர் ஜன, 8 விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற 28 ம்தேதி தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் 100-க்கும்…

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் மற்றும் மென்பொருள் நிறுவன நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம்.

நெல்லை ஜன, 7 திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் மற்றும் மென்பொருள் நிறுவன நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்…

கஞ்சா கடத்தியவர்கள் கைது.

ராணிப்பேட்டை ஜன, 7 ராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். பிஞ்சி ஆத்துக்கால்வாய் தெருவை சேர்ந்தவர் அஜய் இவர்கள் 2 பேரும் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. இது சம்பந்தமாக…

ராமநாதபுரம் மீன் பிடிக்க சென்றவர்கள் மீனவர்கள் மாயம்.

ராமநாதபுரம் ஜன, 7 ராமநாதபுரம் மண்டபம் கோயில்வாடியில் இருந்து மீனவர்கள் முருகானந்தம், கண்ணன், கோவிந்தசாமி, ஜான் ஆகியோர் நேற்று முன்தினம் காலை மீன்பிடிக்க சென்றனர் நேற்று காலை வரை அவர்கள் கரைக்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து மீனவர்களை தேடும் பணியில் கடலோர…

சீர்காழியில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை மின்வாரிய அதிகாரி ஆய்வு.

மயிலாடுதுறை ஜன, 7 மின் இணைப்பு எண்ணு டன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைக்கவேண்டும் என முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 31-ம் தேதி வரை காலநீட்டிப்பு…

தொழில் மேம்பாட்டு மைய விழிப்புணர்வு முகாம்.

மதுரை ஜன, 7 உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் மகளிர், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மகளிர் சுய உதவி…

கடைகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு.

கிருஷ்ணகிரி ஜன, 7 தேன்கனிக்கோட்டை தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள், மளிகை கடைகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள் திடீரென சோதனை செய்தனர். அப்போது கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் புகையிலை பற்றிய விளம்பர பதாகைகள்…