Category: மாவட்ட செய்திகள்

வெள்ளியணை அருகே புதிய கிரானைட் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.

கரூர் ஜன, 7 கரூர் மாவட்டம், கே.பிச்சம்பட்டி ஊராட்சியில் தனியாரால் அமைக்கப்பட உள்ள கிரானைட் கல்குவாரிக்கு அனுமதி வழங்குவதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை வெள்ளியணை செல்லாண்டிபட்டியில் நடத்தியது. இக்கூட்டத்திற்கு…

ஜாக்டோ- ஜியோவினர் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி ஜன, 7 குமரி மாவட்ட ஜாக்டோ- ஜியோ மையம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாலை நடந்தது. இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை…

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்.

கள்ளக்குறிச்சி ஜன, 8 கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சிறப்பு முகாம் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில்…

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்ட மன்ற உறுப்பினர் ஆய்வு.

காஞ்சிபுரம் ஜன, 7 திருவள்ளூர் மாவட்டத்தின் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்ட மன்ற…

பொங்கல் பொருட்களுடன் வழங்க ரேஷன்கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணி தீவிரம்.

திண்டுக்கல் ஜன, 8 தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட பொங்கல் பொருட்கள், கரும்பு, ரூ.1,000 ஆகியவை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மாநிலம் முழுவதும் வருகிற 9 ம்தேதி முதல் ரேஷன்கடைகளில் அவை வழங்கப்பட…

அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா.

தர்மபுரி ஜன, 7 தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் கம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பப்பிரெட்டியூர் கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தருமபுரி சட்டமன்ற உறுப்பினரிடம் தங்கள் பகுதிக்கு அங்கன்வாடி மையம் கட்டிகொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை அடுத்து…

லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது செய்து சிறையில் அடைப்பு.

கடலூர் ஜன, 7 பண்ருட்டி காவல் துணை ஆய்வாளர் தங்கவேல் பயிற்சி பெற்ற விஜி பண்ருட்டி கும்பகோணம் ரோட்டில் மகேஷ் பேக்கரி எதிரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது பண்ருட்டி அவுலியா நகர் சேர்ந்த ஷேக் அப்துல்லா (46) என்பவர்தமிழ்நாடு அரசால்…

அதிமுக சார்பில் 60 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவை ஜன, 7 கோவை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தி.மு.க. அரசால் உயர்த்தப்பட்ட அனைத்து வரி உயர்வுகளையும் குறைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.…

வாக்காளர் பட்டியல் வெளியீடு.

செங்கல்பட்டு ஜன, 7 செங்கல்பட்டு மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டார். அதனை தேர்தல் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவேல் ராஜ், தேர்தல் வட்டாட்சியர் சங்கர் பெற்று கொண்டனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான தி.மு.க.,…

பொங்கல் பரிசு கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

அரியலூர் ஜன, 7 பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக 2,46,210 முழுக்கரும்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திடும் வகையில் வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உள்ள…