Category: மாவட்ட செய்திகள்

அரசு நலத்திட்ட உதவிகள்.

ராமநாதபுரம் ஜன, 12 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் ஏனாதி கோட்டை கிராமத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை…

தமிழக முழுவதும் வரும் புதிய நடைமுறை.

சென்னை ஜன, 16 நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் போடப்படும் அனைத்து தடுப்பூசிகளுக்கும் இனிஜிட்டல் முறையிலான சான்றிதழ்கள் வழங்கும் புதிய நடைமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இனி உலகில் எங்கிருந்தாலும் தடுப்பூசிகளின் தவணை நிலையை அறிந்து கொள்ள முடியும்…

50,000 வது விவசாயிக்கு இலவச மின் இணைப்பு.

சென்னை ஜன, 12 விவசாயத்திற்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 50,000 வது விவசாயிக்கு மின் இணைப்பு ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உடன் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர்…

KLK வெல்ஃபேர் கமிட்டியின் முதலாவது நிர்வாக குழு கூட்டம்.

கீழக்கரை ஜன, 11 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் KLK வெல்ஃபேர் கமிட்டியின் முதலாவது நிர்வாக குழு கூட்டம் அவைத்தலைவர் ரத்தின முகம்மது ஹாஜியார் தலைமையில் மின்ஹாஜ்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மின்ஹாஜ் பள்ளி இமாம் மௌலவி நிஸ்தார் ஆலிம் கிராஅத் ஓதினார்.…

உணவு காளான் உற்பத்தி பயிற்சி.

திருவாரூர் ஜன, 10 நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் உணவுக் காளான் வளர்ப்பு பயிற்சி நடந்தது. உணவுக் காளானின் நன்மைகளை பற்றியும், அதனை உற்பத்தி செய்யும் முறைகளை பற்றியும், மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் விவசாயிகள்…

உடன்குடி பகுதியில் கலர் கோலப்பொடி விற்பனை தீவிரம்.

தூத்துக்குடி ஜன, 10 பொங்கல் பண்டிகை வருகின்ற 15 ம் தேதி கொண்டாடுவதையொட்டி, தற்போது வீட்டுக்கு முன்பு வண்ண, வண்ண கோலங்கள் இட்டு தைப்பொங்கலை முன்னதாகவே வரவேற்று வருகின்றனர். இதையொட்டி சுற்றுபுறகிராமங்களிலும், தெருக்களிலும் கலர்கோலப்பொடி விற்பனை தீவிரமடைந்துள்ளது. ஒரு சின்ன பாக்கெட்…

மாடுபிடி வீரர்கள் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

திருப்பூர் ஜன, 10 திருப்பூர் ஏறு தழுவுதல் ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் மாடுபிடி வீரர்கள் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, அலகுமலை ஜல்லிக்கட்டு விழா கடந்த…

மஞ்சள் பை வழங்கும் இயந்திரம்.

திருவள்ளூர் ஜன, 10 மஞ்சப்பை வழங்கும் எந்திரம் ஆட்சியர் அலுவலகத்திலும், திருவள்ளூரில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்திலும் வைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் மஞ்சப்பை விற்பனை…

நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு கொண்டுவரப்பட்ட தேர் கிரீடம்.

திருவண்ணாமலை ஜன, 10 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை உள்ளது. இந்த கிரிவலப்பாதையில் பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன. கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலையில் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமம் உள்ளது. இது தற்போது கைலாசாவின் தூதரகமாகவும் செயல்பட்டு…

ஒப்பந்த செவிலியர்கள் அஞ்சல் அனுப்பும் போராட்டம்.

விழுப்புரம் ஜன, 10 விழுப்புரம் பணி நிரந்தரம் தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் கடந்த 2 ஆண்டுகள் 7 மாதம் பணியாற்றிய நிலையில் கடந்த டிசம்பர் 31 ம் தேதி முதல் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அரசு பிறப்பித்த…