சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம்.
ராஜபாளையம் ஜன, 10 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல்துறை, காவலர் வாய்ஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்திய சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதையொட்டி ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேருசிலையில் இருந்து இருசக்கர வாக னங்களில்…
