Category: மாவட்ட செய்திகள்

பனியில் கருகும் தேயிலை தோட்டங்கள்.

நீலகிரி ஜன, 17 நீலகிரியில் பனியின் தாக்கம் அதிகரித்து வருவதால் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் தேயிலை கருகி காணப்படுகிறது. இதனால் தொழிற்சாலைகளுக்கான பசுந்தயிலை வரத்து குறைந்து வருகிறது. ஒரே வாரத்தில் 1.57 லட்சம் கிலோ தேயிலை தூள் உற்பத்தி குறைந்தது. விவசாயிகளும்…

தமிழகத்தில் சாகச சுற்றுலா மையங்கள்.

கோயம்புத்தூர் ஜன, 16 பொள்ளாச்சியில் நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழாவில் பங்கேற்ற தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, ஏலகிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் சாகச சுற்றுலா மையங்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுகளில்…

விருதுகளை வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை ஜன, 16 தமிழக அரசின் 2023 ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது 2022 ம் ஆண்டுக்கான தமிழ் துறை விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார். இதில் தி.க.துணை தலைவர் பூங்குன்றனுக்கு தந்தை பெரியார் விருது, முனைவர் ஆ.ரா வெங்கடாசலபதிக்கு…

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்.

சென்னை ஜன, 15 அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும்…

அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு.

மதுரை ஜன, 15 மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடக்கிறது. இதற்காக ஆயிரம் காளைகள் மாடுபிடி வீரர்கள் தயாராகி வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பு வேலைகள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பரிசோதனை மையம், மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மையம் ஆகியவையும்…

சமத்துவ பொங்கல் விழா.

ராமநாதபுரம் ஜன, 14 ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து சித்தார் கோட்டையில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி மக்கள்…

பொது விடுமுறை அறிவிப்பு.

சென்னை ஜன, 14 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 14ம் தேதியிலிருந்து 17ம் தேதி வரை அனைத்து பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்களுக்கும் நான்கு நாட்கள் அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. பொங்கலை முடித்து மீண்டும் திரும்ப ஏதுவாக ஜனவரி…

பொங்கல் கொண்டாடிய காவலர்கள்.

கோவை ஜன, 14 தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் பத்து ஆண்டுகளுக்கு பின் காவலர்கள் பொங்கல் விழாவை கொண்டாடியுள்ளனர். கோலமிட்டு பொங்கல் வைத்தும் பின்னர்…

இன்று சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது.

சென்னை ஜன, 14 தமிழகத்தின் பதிவு பணிகள் அதிகம் நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் இன்று இயங்காது என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை காரணமாக இன்று விடுமுறை கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதை எடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.…

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையம்.

திருப்பூர் ஜன, 14 தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக திருப்பூர் வடக்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வழக்குகளை விரைந்து முடிப்பது, புகார் கொடுக்க வருபவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வது, உள்ளிட்டவைகளை வைத்து ஏடிஜிபி தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அதில்…