Category: மாவட்ட செய்திகள்

டிஸ்சார்ஜ் ஆன துரைமுருகன்.

சென்னை ஜன, 14 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைமுருகன் வீடு திரும்பினார்‌ கடந்த ஜனவரி 10ம் தேதி காய்ச்சல் மற்றும் கடுமையான உடல் சோர்வு காரணமாக அவர் சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்‌. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை…

திருப்புல்லாணி ஒன்றிய தாதநேந்தல் ஊராட்சியில் சமத்துவ பொங்கல்!

திருப்புல்லாணி ஜன, 13 தமிழக முதல்வரின் உத்தரவிற்கிணங்க இன்று தமிழகம் முழுவதும் சமத்துவ பொங்கல் விழா வெகுவிமர்சையாக நடந்து கொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட தாதநேந்தல் ஊராட்சி மன்றத்தின் காய்கறி தோட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.…

மதுரையின் தலைவர் காலமானார்.

மதுரை ஜன, 13 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன் காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 22ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்ட அவர் மூத்த நரம்பியல் சிகிச்சை நிபுணராக…

தனி வரலாறாக மாறும் தமிழர்களின் திறமை.

சென்னை ஜன, 13 உலகின் பல நாடுகளில் தமிழர்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னையில் அயழகத் தமிழர் தின விழாவில் பேசிய அவர், அயல்நாடுகளில் தமிழர்களின் ஆற்றல் திறனும் தனி வரலாறு மாறி வருகிறது.…

தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

சென்னை ஜன, 13 சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தொலைநிலை கல்வி திட்டத்தில் கடந்த ஜூனில் நடைபெற்ற இளநிலைப்பட்ட எம் பி ஏ தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாலை 6 மணிக்கு தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in என்ற…

பரபரப்பான சூழலில் டெல்லி செல்லும் ஆளுநர்.

சென்னை ஜன, 13 பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ரவி இன்று டெல்லி செல்கிறார். இன்று மற்றும் நாளை டெல்லியில் தங்க உள்ளவர் சட்டப்பேரவை விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது குடியரசு தலைவரிடம் பேசுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.…

புகையில்லா போகிப்பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி.

கோவை ஜன, 14 தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 14 ம் தேதி போகிப்பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. போகிப்பண்டிகையன்று தேவையற்ற பொருட்களை எரிப்பதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு அரசு பொதுமக்களிடையே உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளது. அதன்…

அ.தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

அரியலூர் ஜன, 13 அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ராமஜெயலிங்கம், இளைஞரணி துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர்…

மாவட்ட ஆட்சியரிடம் வணக்கம் பாரதம் வார இதழ் அறிமுகம்.

ராமநாதபுரம் ஜன, 13 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு ஜானி டாம் வர்கீஸ் அவர்களை சந்தித்து வணக்கம் பாரதம் வார இதழினை கீழக்கரை தாலுகா நிருபர் ஜஹாங்கீர் வழங்கினார். இதழைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் வணக்கம் பாரதம் இதழுக்கு வாழ்த்து தெரிவித்து…

மரவள்ளிக் கிழங்கு விற்பனை அதிகரிப்பு.

நாமக்கல் ஜன, 12 பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். இந்த பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று…