ராமநாதபுரத்தில் கம்பன் கழக கவியரங்கம்.
ராமநாதபுரம் ஜன, 30 ராமநாதபுரம் மாவட்ட கம்பன் கழகம் நடத்திய கவியரங்கம் திறந்த வெளி அரங்கத்தில் பொதுசெயலாளர் கவிஞர் மானுடப்பிரியன் தலைமையில் நேற்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. தமிழரசி உதயக்குமார் முன்னிலையில் பரமேஸ்வரி தமிழ்வாணன் வரவேற்றார். கம்பனின் பார்வையில் ஆன்மீகம்..…
