Category: மாவட்ட செய்திகள்

ராமநாதபுரத்தில் கம்பன் கழக கவியரங்கம்.

ராமநாதபுரம் ஜன, 30 ராமநாதபுரம் மாவட்ட கம்பன் கழகம் நடத்திய கவியரங்கம் திறந்த வெளி அரங்கத்தில் பொதுசெயலாளர் கவிஞர் மானுடப்பிரியன் தலைமையில் நேற்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. தமிழரசி உதயக்குமார் முன்னிலையில் பரமேஸ்வரி தமிழ்வாணன் வரவேற்றார். கம்பனின் பார்வையில் ஆன்மீகம்..…

ஆதார் இணைப்பு உறுதி செய்ய புதிய வசதி.

சென்னை ஜன, 30 மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, https://www.tnebltd.gov.in/Billstatus/billstatus.xhtml என்ற தளத்திற்கு சென்று மின் இணைப்பு எண் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டு சப்மிட் செய்தால் உங்கள் விவரங்கள் பதிவு…

ஓடும் பேருந்து தீப்பிடித்தது.

கோவை ஜன, 30 மேட்டூர் அருகே சாலையில் கோவையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து திடீரென்று தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும்…

ரயிலில் அடிபட்டு 274 பேர் பலி.

சென்னை ஜன, 30 சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் தினமும் சுமார் 400 ரயில்கள் பயணிக்கின்றன. விரைவு, சரக்கு, மின்சார ரயில் என்று பத்து நிமிடத்திற்கு ஒரு ரயில் பயணிப்பதால் மார்க்கம் பரபரப்பாகவே உள்ளது. இந்நிலையில் நடைமேடையை பயன்படுத்தாது தண்டவாளத்தை கடந்து சென்ற 274…

மூன்று மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழை.

சென்னை ஜன, 30 தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதால் பள்ளி…

வடமாநில தொழிலாளர்களை அடைத்து வைத்து மிரட்டல்.

ராணிப்பேட்டை ஜன, 30 அரக்கோணம் அருகே இயங்கி வரும் இரும்பு கம்பி தயாரிக்கும் தொழிற்சாலையில் 30க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு மாதமாக ஊதியம் கொடுக்காமல் அடைத்து வைத்து குண்டர்களை வைத்து மிரட்டுவதாக இவர்களை…

புதிதாக 1282 பணியிடங்களுக்கு அரசு அனுமதி.

சென்னை ஜன, 30 தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகளில் புதிதாக 1282 பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நகராட்சிகளில் பணியிடங்கள் பிரிவு துறைவாரியாக வரையப்பட்டுள்ளன. அதன்படி சில நகரங்களில் கூடுதலாக இருந்த பணியிடங்கள் பற்றாக்குறை உள்ள நகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன.…

தைப்பூச திருவிழா இன்று தொடக்கம்.

திண்டுக்கல் ஜன, 29 பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் நாளில் பெரிய நாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை முத்துக்குமார் சுவாமி வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் நடைபெற…

ஆம்னி பேருந்து லாரி மோதி விபத்து இரண்டு பேர் பலி.

கள்ளக்குறிச்சி ஜன, 29 சென்னையில் இருந்து 35க்கும் அதிகமான பயணிகளுடன் மார்த்தாண்டம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து கள்ளக்குறிச்சி அருகே உளுந்தூர்பேட்டையில் எருமைகளை ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

பழங்குடியின குடும்பங்கள் குறித்து சார் ஆட்சியர் ஆய்வு.

திருவள்ளூர் ஜன, 29 மீஞ்சூர் அடுத்த நந்தியம் பாக்கம் ஊராட்சியில் 150-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இவர்களின் ஜாதி சான்றிதழ், இருப்பிடம், அடிப்படை தேவைகள், உள்ளிட்டவைகள் குறித்து பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் வீடு வீடாக சென்று ஆய்வு…