மண்டல அளவிலான கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்.
வேலூர் ஜன, 29 வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடந்தது. மாவட்ட தலைவர்கள் வேலூர்…
