Category: மாவட்ட செய்திகள்

மண்டல அளவிலான கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்.

வேலூர் ஜன, 29 வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடந்தது. மாவட்ட தலைவர்கள் வேலூர்…

விழுப்புரம்-கடலூர் மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆய்வுக்கூட்டம்.

விழுப்புரம் ஜன, 29 விழுப்புரம்- கடலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை விழுப்புரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்…

குரூப்-3ஏ பணிகளுக்கான தேர்வு.

சென்னை ஜன, 29 குரூப்-3ஏ பதவிகளில் வரும் கூட்டுறவுத் துறையில் கூட்டுறவு சங்கத்தின் இளநிலை ஆய்வாளர் பணியிடங்களில் 14 இடங்களுக்கும், தொழில் மற்றும் வர்த்தக துறையில் ஸ்டோர் கீப்பர் பணியிடத்தில் ஒரு இடத்துக்கும் என மொத்தம் 15 இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு…

ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

விருதுநகர் ஜன, 29 ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் தேர்வுநிலைப் பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.சேத்தூர் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பேரூராட்சி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து பேருந்து நிலையம் முன்பு தொடங்கி மதுரை-தென்காசி ரோடான மெயின்ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக…

நாடே உதயநிதியை நம்பித்தான் இருக்கிறது. அமைச்சர் பாராட்டு.

சேலம் ஜன, 28 சேலத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கே.என் நேரு ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய நேரு, தம்பி உதயநிதி உங்களுடைய பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். சிறப்பாக இருக்கும் என நம்பிக்கை உள்ளது.…

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொடுத்த விருது வாபஸ்.

கரூர் ஜன, 28 குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூரில் டாஸ்மாக்கில் சிறப்பாக பணியாற்றிய நான்கு ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இந்த விருதுகளை வழங்கிய செய்தி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டது. இதனால்…

இது தமிழ்நாடா வட மாநிலமா? வேல் முருகன் அறிக்கை.

திருப்பூர் ஜன, 28 திருப்பூரில் தமிழக இளைஞர்களை வடமாநில இளைஞர்கள் விரட்டியதாக வெளியான செய்தி வேதனை அளிப்பதாக தவாகா கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இது தமிழ்நாடு அல்லது வடமாநிலமா என்ற சந்தேகத்தை இந்நிகழ்வு எழுப்புகிறது. தமிழர்கள் ஒன்று…

பத்மஸ்ரீ பெரும் பாம்பு பிடி வீரர்கள் கோரிக்கை.

கரூர் ஜன, 28 கரூரை சேர்ந்த பாம்பு பிடிவீரர்கள் மாசி, வடிவேல் இருவருக்கும் பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்த பேட்டி அளித்த அவர்கள் இருளர் சமூகத்தை சேர்ந்த எங்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளது மகிழ்ச்சி…

கிராம மக்களுக்கு அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி.

ராமநாதபுரம் ஜன, 28 ராமநாதபுரம், ரெகுநாதபுரம் கிராமத்தில் மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் உவர்நீர் அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி நடந்தது. கடல் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் செஸ்சேரபியா பயிற்சி அளித்தார். மனித…

ஏடிஎம் எந்திரத்தில் தீ விபத்து.

காஞ்சிபுரம் ஜன, 28 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வேதாச்சலம் நகர் பகுதியில் ஏ.டி.எம்.மையம் உள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் எந்திரத்தில் பணம் எடுத்துக்கொண்டு இருந்தபோது ஏ.டி.எம்.எந்திரத்தின் பின்பகுதியில் இருந்து கரும்புகை வந்தது.…