பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் கடன் நிறுவனம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த நபரால் பரபரப்பு.
தேனி ஜன, 28 தேனி அல்லிநகரம் சிட்டுப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (62) எலக்ட்ரீசியன். இவர் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். மாதம் ரூ. 8 ஆயிரம்…
