Category: மாவட்ட செய்திகள்

பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் கடன் நிறுவனம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த நபரால் பரபரப்பு.

தேனி ஜன, 28 தேனி அல்லிநகரம் சிட்டுப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (62) எலக்ட்ரீசியன். இவர் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். மாதம் ரூ. 8 ஆயிரம்…

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

ஈரோடு ஜன, 28 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. பிப்ரவரி 27 ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வேட்பு மனுதாக்கல் வருகிற 31 ம்தேதி தொடங்குகிறது. இதற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல்…

முத்துமாரியம்மன் ஆலய மகாகும்பாபிஷேக விழா.

கீழக்கரை ஜன, 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வண்ணார் தெருவில் அமைந்துள்ள சலவை தொழிலாளர்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சுமார் 15 வருடங்களுக்கு மேல் இந்த கோவில் போதிய பராமரிப்பு இல்லாததால் வழிபாடு…

எஸ்டிபிஐ கட்சிக்கு நீதியரசர் ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் அறக்கட்டளையின் சார்பில் விருது.

மதுரை ஜன, 28 கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் ஜாதி,சமய பேதமின்றி இறந்த உடல்களை அடக்கம் செய்து மானுடம் காக்கும் மனிதநேய சேவையாற்றிய எஸ்டிபிஐ கட்சிக்கு நீதியரசர் ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் அறக்கட்டளையின் சார்பில் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நக்கீரன் ஆசிரியர் கோபால்…

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்.

திண்டுக்கல் ஜன, 28 முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16 வருடங்களுக்கு பிறகு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 25 ம்தேதி நடந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த…

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தருமபுரி மண்டலம் சார்பில் குடியரசு தின விழா.

தருமபுரி ஜன, 28 இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தருமபுரி மண்டலம் சார்பில் அலுவலக வளாகத்தில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மண்டல பொது மேலாளர் ஜீவரத்தினம் கலந்து கொண்டு தேசிய…

இரும்பு கடைக்கு வந்த 8 விலையில்லா சைக்கிள்கள் பறிமுதல்.

கடலூர் ஜன, 28 விருத்தாசலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு…

மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்கள் கைது.

கோவை ஜன, 28 குடியரசு தினவிழாவையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை மீறி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கோவை புறநகர் பகுதிகளான பெரிய…

ஊரப்பாக்கம்- வண்டலூரில் கிராம சபைக் கூட்டம்

செங்கல்பட்டு ஜன, 28 ஊரப்பாக்கம் ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி தலைவர் பவானி தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், குப்பைகளை நிரந்தரமாக அகற்றுவதற்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாகவும் எனவே அனைத்து பகுதியும் குப்பை இல்லா ஊராட்சியாக விளங்கும்…

தமிழக கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் இரத்ததான முகாம்.

அரியலூர் ஜன, 28 ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பப்ளிக் பவுண்டேஷன் தமிழக கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் தொடங்கி வைத்தார். தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்…