Spread the love

சென்னை ஜன, 30

தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகளில் புதிதாக 1282 பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நகராட்சிகளில் பணியிடங்கள் பிரிவு துறைவாரியாக வரையப்பட்டுள்ளன. அதன்படி சில நகரங்களில் கூடுதலாக இருந்த பணியிடங்கள் பற்றாக்குறை உள்ள நகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இருப்பினும் தற்போது புதிய பணியிடங்கள் உருவாக்க வேண்டிய தேவை இருந்ததால் இதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *