Category: மாவட்ட செய்திகள்

‘கள ஆய்வில் முதல்வர்’ புறப்படும் ஸ்டாலின்.

வேலூர் பிப், 1 ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் சட்டம் ஒழுங்கு குறித்த நேரடியாக கள ஆய்வில் ஈடுபட…

இன்று முதல் சரக்கு லாரிகள் ஸ்ட்ரைக்.

சென்னை பிப், 1 பிப்ரவரி 1 முதல் 3 நாட்களுக்கு சரக்கு லாரிகள் நிறுத்தப்படும் என தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதிகமாக சரக்கு லாரிகளில் கனிம வளங்கள் ஏற்ற அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு லாரி உரிமையாளர்கள் மறுப்பதால் கனிம…

இன்று 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.

நாகப்பட்டினம் பிப், 1 காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்க உள்ளதால் நெல்லை, குமரி, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன்…

முற்றுகை போராட்டம்.

அரியலூர் ஜன, 31 அரியலூர் கயர்லாபாத்திலுள்ள அரசு சிமென்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் கல் சுரங்கம் அமைப்பதற்காக செந்துறை அடுத்த ஆனந்தவாடி கிராம விவசாயிகள் தங்களது 161ஏக்கர் நிலத்தை குறைந்த விலையில் 1982 ம் ஆண்டு கொடுத்தனர். அப்போது அரசு சிமென்ட் ஆலை…

சிறப்பு மருத்துவ முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு.

தேனி ஜன, 31 தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் சளி, இருமல், காய்ச்சல், சர்க்கரை மற்றும் பொது மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இந்த…

பழமையான கோவில்கள் பற்றி ஆளுநர் உரை.

கோயம்புத்தூர் ஜன, 31 கோவையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் தமிழ்நாட்டில் இன்றும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது. இந்தியா உட்பட உலகில் வேறு எந்த நாட்டிலும் இப்படி இல்லை…

ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படவில்லை.

சென்னை ஜன, 31 ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து விட்டு அவர் கொடுத்த தேநீர் விருந்து கலந்து கொள்வது முடிவில் பின்வாங்கலா என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவில்லை, அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட…

இன்று வேப்புமனு தாக்கல் தொடக்கம்.

ஈரோடு ஜன, 31 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி ஏழாம் தேதி கடைசி…

தமிழர்களை தாக்கிய இரண்டு பேர் கைது.

திருப்பூர் ஜன, 31 திருப்பூரில் தமிழக வீரர்களை விரட்டி அடித்து தாக்கியது தொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவருமே பீஹாரை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களின் பெயர் ஜட் குமார் பரேஷ்ராம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது…

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கு ஒத்திவைப்பு.

திருவாரூர் ஜன, 31 தமிழகத்தில் அணிவகுப்பிற்கு அனுமதி கேட்டு ஆர்எஸ்எஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 3ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. ஈரோடு மற்றும் திருவாரூரில் ஜனவரி 29ம் தேதி அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு…