Category: மாவட்ட செய்திகள்

வெறிநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்.

திருவாரூர் பிப், 2 முத்துப்பேட்டை கால்நடை மருந்தக வளாகத்தில் மண்டல இணை இயக்குனர் ராமலிங்கம் அறிவுரையின் பேரில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா 2022 -23-ம் ஆண்டு திட்டம்…

புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா.

தூத்துக்குடி பிப், 2 மாநகர இந்திய மருத்துவ சங்கத்தில் சுமார் 500 மருத்துவர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தலைவராக மாரிமுத்து, செயலாளராக சிவசைலம், பொருளாளராக ஆர்த்தி கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய…

நெல் அறுவடை பணிகள் தொடக்கம்.

திருப்பூர் பிப், 2 முத்தூர் முத்தூர் நகர, சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. பவானிசாகர் அணை திருப்பூர் மாவட்டம் முத்தூர் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும்…

ஆழ்துளை கிணறுகளை மழை சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றும் திட்டம்.

திருவண்ணாமலை பிப், 2 சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் தச்சம்பாடி, ஓதலவாடி, மன்சூராபாத், ஆகிய கிராமங்களில் கூடுதல் ஆட்சியர் வீர பிரதாப் சிங் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அனைவருக்கும் வீடு வழங்க கணக்கெடுப்பு பணிகள், அண்ணா கிராமமறுமலர்ச்சி திட்டத்தில் சிமெண்ட்…

திமுக நாளை அமைதிப் பேரணி.

சென்னை பிப், 2 அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு நாளை திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற உள்ளது. திமுக தலைவர் மு. க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள்…

2.49 கோடி பேர் ஆதார் இணைப்பு.

சென்னை பிப், 2 மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இதுவரை 2.49 கோடி பேர் இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். வரும் பிப்ரவரி 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் ஆதாரை இணைக்கும் படி கேட்டுக் கொண்டார்.…

தமிழ்நாட்டில் மாபெரும் கல்வி புரட்சி.

வேலூர் பிப், 2 தமிழக மாணவர்கள் உயர்கல்வியையும் தாண்டி ஆராய்ச்சி படிப்புகளில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் லட்சியம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். வேலூர் நிகழ்ச்சியில் பேசிய அவர், திராவிட மாடல் என்றால் அனைத்து துறையின்…

ஆட்சியர் அலுவலகத்தை கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் முற்றுகையிட்டனா்.

விழுப்புரம் பிப், 2 விழுப்புரம் தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்க விழுப்புரம் மண்டலத்தின் சார்பில் நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார்.…

பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள்.

விருதுநகர் பிப், 2 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துக்களைக் குறைப்பது மற்றும் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்வதுடன், விபத்தில்லா…

பிரதமர் மோடியை சந்தித்து உரையாடிய கீழக்கரை மாணவிக்கு பாராட்டு விழா!

கீழக்கரை பிப், 1 மாநில அளவிலான நடைபெற்ற பேச்சுப்போட்டியில் கலந்து முதலாவதாக வெற்றி பெற்றதுடன் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பிரதிநிதியாக இந்திய பிரதமரை டில்லியில் சந்தித்து உரையாடியவர் மாணவி ஆயிஷத்து ருக்‌ஷானாவை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை 5 மணியளவில் கிழக்குத்தெரு,…