Category: மாவட்ட செய்திகள்

கீழக்கரை நகர்மன்ற கூட்டத்தில் காரசார சுவராஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பு.

கீழக்கரை மார்ச், 01 கீழக்கரை நகர்மன்ற கூட்டம் நேற்று தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக தமிழக முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கவுன்சிலர்கள்…

திறக்கப்படாமல் பாழாகும் கீழக்கரை ஆரம்ப சுகாதார நிலையம்!

கீழக்கரை மார்ச், 01 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதிக்குள் முறையானதொரு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லையென்பது இவ்வூர் மக்களின் நீண்ட நாள் கவலையாகும். தற்போது காற்றோட்டமில்லாத நெருக்கடி மிகுந்த தனியாருக்கு சொந்தமான…

கீழக்கரை ஜக்காத் கமிட்டி நடத்திய மருத்துவ காப்பீட்டு முகாமில் MRF இளைஞர்களுக்கு பாராட்டு.

ராமநாதபுரம் பிப், 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலைத்தெருவில் செயல்பட்டுவரும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டி) உறுப்பினர்களுக்கான அரசு மருத்துவ காப்பீட்டு மற்றும் பொது சட்ட விழிப்புணர்வு முகாம் 18 வாலிபர்கள் ஷஹீத் ஒலியுல்லா…

கீழக்கரை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற 44 வது ஆண்டு விழா மற்றும் மழலைகளின் பட்டமளிப்பு விழா.

ராமநாதபுரம் பிப், 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 44 வது ஆண்டு விழா மற்றும் மழலைப் LKG & UKG பிள்ளைகளின் பட்டமளிப்பு விழாஇஸ்லாமிய பள்ளி கல்வி குழுமங்களின் தாளாளர் மற்றும் சர்வதேச அளவில் சிறந்த தாளாளர்…

திமுக முன்னாள் மதுரை மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் இல்லத் திருமண விழாவில் எஸ்டிபி ஐ கட்சி உறுப்பினர்கள் பங்கேற்பு.

மதுரை பிப், 19 மதுரையில் திமுக முன்னாள் மதுரை மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்திமுக பிரமுகர் எஸ்ஸார் கோபி யின் மகள் பிரியதர்ஷினி – யோகேஷ் சக்திவேல் திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர்…

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை. இரண்டு பேர் கைது.

திருவண்ணாமலை பிப், 18 திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேரை அரியானாவில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை, போளூர், கலசப்பாக்கம் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் ஏடிஎம்களை உடைத்து பிப்ரவரி 12ம் தேதி கொள்ளையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி…

தபால் வாக்குகள் பெரும் பணி நிறைவு.

ஈரோடு பிப், 18 ஈரோடு கிழக்கு தொகுதியில் தபால் வாக்குகள் பெறும் பணி நிறைவடைந்துள்ளது. கடந்த இரு தினங்களாக 80 வயதுக்கு மேற்பட்ட 344 பேரிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. 351 பேர் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்த நிலையில் 344…

ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா.

கீழக்கரை பிப், 11 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 57வது ஆண்டு விழா முகம்மது சதக் ஹமீது மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் ராஜம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியை நல்லம்மாள் வரவேற்புரையாற்ற உதவி தலைமையாசிரியை லதா ஜாக்குலின்…

இடைத்தேர்தலில் பாஜகவின் எண்ணம் குறித்து வீரமணி கருத்து.

ஈரோடு பிப், 11 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனை விட சிறந்த வேட்பாளரை அத்தொகுதியில் கண்டுபிடிக்க இயலாது என்று வீரமணி கூறியுள்ளார். இடைத்தேர்தலில் இபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கொடுத்து ஆதரவு…

பேனா சின்னம் வரவேற்கத்தக்கது.

சென்னை பிப், 11 இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஞானி கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வரவேற்கத்தக்கது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். இது பற்றிய அவர், தமிழின தலைவர், சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர் ,தமிழ் கலை இலக்கியத்தை…