Category: மாவட்ட செய்திகள்

சிறந்த கல்வி சேவைக்கான விருது பெற்ற கீழக்கரை தனியார் கல்லூரி முதல்வர் சுமையா.

ராமநாதபுரம் மார்ச், 20 ராமநாதபுரம் மாவட்டத்தில் முத்தமிழ் மன்றம் சார்பாக சாதனை புரிந்தோருக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழா மன்றத்தின் நிறுவனர் ஜஹாங்கீர் தலைவர் மானுடப் பிரியன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் ராமநாதபுரம் மாவட்டம்…

மார்ச் 28ல் காங்கிரஸ் நடைப்பயணம்.

சென்னை மார்ச், 20 வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டை நினைவுபடுத்தும் வகையில் வரும் மார்ச் 28 ம் தேதி ஈரோட்டில் இருந்து வைக்கம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ளதாக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறினார். தமிழ்நாடு, கேரளா காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த நடைபயணம்…

பாஜக தான் நாடாளுமன்றத்தை முடக்குகிறது.

சென்னை மார்ச், 20 பாஜக தான் தான் நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள் என காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கவில்லை ஆளும் கட்சியினர்கள் தான் முடக்கி வருகிறார்கள். எந்த கேள்விக்கும்…

கோவில்களிலும் தீண்டாமை உள்ளது.

சென்னை மார்ச், 20 இன்னும் தீண்டாமை பல்வேறு இடங்களில் தொடர்ந்து வருவதாக ஆளுநர் ரவி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். தீண்டாமை கொடுமையால் இன்னும் சிலர் கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுவது மறுக்கப்படுகிறது. இதில் மட்டுமின்றி கல்வி, மருத்துவம் போன்றவற்றில் தீண்டாமை உள்ளது…

நாய்கள் பண்ணைக்கு தீ. 13 நாய்கள் பலி.

கோவை மார்ச், 20 கோவையில் நாய்கள் பண்ணைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் 13 நாய்கள் எரிந்து சாம்பல் ஆனது. இரண்டு பேர் சேர்ந்து வடவள்ளி கருப்பராயன் கோயில் பகுதியில் விற்பனைக்காக நாய்கள் வளர்த்து வந்தனர். இந்த பண்ணைக்கும் மர்ம நபர்கள்…

மாதாந்திர மின் கணக்கீடு அறிவிப்பு.

சென்னை மார்ச், 20 2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் கூட்டத்துடன் நாளை தொடங்குகிறது. இதில் மின் துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதன்படி தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட மாதம் ஒருமுறை மின்…

12 வது வார்டு பகுதியை ஆய்வு செய்த கீழக்கரை நகர் மன்ற தலைவர்!

கீழக்கரை மார்ச், 17 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று மாலை 5.30 மணியளவில் கீழக்கரை 12 வது வார்டுக்குட்பட்ட முஸ்தபா கறிக்கடை சந்து மற்றும் செல்லவாப்பா பூமாலை கடை சந்து பகுதிகளை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.…

புதிய பேருந்து நிலையம் அருகில் அடையாளம் தெரியாத உடல் மீட்பு.

தேனி மார்ச், 17 தேனி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருப்பூர் பேருந்துகள் நிற்கும் பகுதியில் இருந்து சிப்கோ செல்லும் பாதையோரம் ஒரு மரத்தில் ஆண் பிணம் தூக்கில் தொங்கிக் கொண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேனி காவல்…

சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு பெவிலியன்கள் இன்று திறப்பு.

சென்னை மார்ச், 17 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு பெவிலியன்கள் இன்று திறக்கப்படுகிறது. இரண்டில் ஒன்றுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெவிலியனை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர்…

தமிழ்நாட்டில் குறைந்து வரும் காய்ச்சல்.

சென்னை மார்ச், 17 தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் அதிகரித்து காணப்பட்டது. இதை எடுத்து அரசு சார்பில் பல இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தொற்று நோய் தடுப்பு துறை மூலம் நடத்தப்பட்டு வந்த இந்த முகாம் மூலமாக கடந்த…