Category: மாவட்ட செய்திகள்

நீரை வீணாக்காதீர். ஸ்டாலின் வேண்டுகோள்.

சென்னை மார்ச், 23 நீரை வீணாக்காமல் பாதுகாப்பாக பயன்படுத்துவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக நீர் தினத்தை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட அவர், உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தண்ணீர் முக்கியமானது. நம்மை காக்கும்…

கீழக்கரையை சேர்ந்த கவிஞருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கி கௌரவிப்பு!

கீழக்கரை மார்ச், 23 இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெரும் முதல் தமிழ் பெண்மணி என்னும் சிறப்பினை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கீழக்கரை கிழக்குத்தெருவை சேர்ந்த பஜிலா ஆசாத் ஐக்கிய அரபு அமீரகத்தில் பத்து வருடத்திற்கான உயரிய கோல்டன் விசாவை தனது இலக்கிய…

மக்கள் சேவை அறக்கட்டளையின் 20ஆம் ஆண்டு விழா!

கீழக்கரை மார்ச், 23 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளையின் 20ம் ஆண்டு விழா நேற்று(22.03.2023)மாலை 500 பிளாட் ஆசிரியர் காலனி குடியிருப்பு அருகே நடைபெற்றது. இதில் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம்.கே.இ.உமர் தலைமையில் ஹுசைன் ஹாஜியார்…

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை.

தஞ்சாவூர் மார்ச், 22 தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம்…

சென்னையில் போக்குவரத்து மாற்றம்.

சென்னை மார்ச், 22 இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பதால் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாரதி சாலை, கெனால் ரோடு, வாலாஜா சாலை, காமராஜர் சாலை பகுதிகளில் இன்று நண்பகல் 12 முதல் இரவு 10:00…

அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

ராமநாதபுரம் மார்ச், 22 ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் அடுத்த திணைக்குளம் ஊராட்சியில் உள்ள பள்ளிகளில், இன்று மாவட்ட ஆட்சியரின் தலைவர் ஜானி டாம் வர்க்கிஸ் ஆய்வு செய்தார். இதில் பள்ளி சுற்றுச்சூழல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும்…

தமிழ்நாட்டில் பொதுவிடுமுறை அறிவிப்பு.

சென்னை மார்ச், 22 தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு தமிழ்நாட்டில் இன்று பொதுவிடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்திரவிட்டுள்ளது. இதன் காரணமாக இன்று சட்டப்பேரவையும், தலைமை செயலக அலுவலர்களும் இயங்காது வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…

விவசாயிகள் நலம் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

காஞ்சிபுரம் மார்ச், 21 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2023 மார்ச் மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 24 ம்தேதி காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில்…

போக்குவரத்து விதிமீறல். 7 கோடி அபராதம்.

சென்னை மார்ச், 21 சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிய புகாரில் 6,511 வழக்குகளும் தீர்வு காணப்பட்டதாக போக்குவரத்து காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சரியாக எட்டு வாரங்களில் 6,511 வழக்குகளும் தீர்வு காணப்பட்டு சுமார் 7 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக…

சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்ந்தன.

வேலூர் மார்ச், 21 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 ம் தேதி நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம். அப்படியான முதற்கட்ட கட்டண உயர்வு அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வேலூர், வல்லம், திருவண்ணாமலை, இனம்காரியந்தல், விழுப்புரம், தென்னமாதேவி, அரியலூர், மணகெதி,…