Category: மாவட்ட செய்திகள்

விஜய் கட்சியினர் பிரம்மாண்ட ஏற்பாடு.

சென்னை ஜூன், 17 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு வகுப்பில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் என்று ஊக்கத்தொகை வழங்க உள்ளார். சென்னையில் இதற்கான அரங்கம் பிரம்மாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது மாணவர்கள் மட்டும்…

தாசில்தாருடன் எஸ்டிபிஐ கட்சியினர் சந்திப்பு!

கீழக்கரை ஜூன், 16 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதிதாக பொறுப்பேற்ற தாசில்தார் பழனி குமார் அவர்களை எஸ் டி பி ஐ கட்சியின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர். முன்னாள் துணைத் தலைவர் ஜலில்…

கீழக்கரை பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சொறி நாய்கள்!

கீழக்கரை ஜூன், 15 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான நாய்கள் வலம் வருகின்றன. இதில் நோய்வாய்ப்பட்ட சொறி நாய்களும் அடங்கும். படத்தில் பார்க்கும் நோய்வாய்ப்பட்ட நாய் ஊர் முழுவதும் குறிப்பாக பள்ளி குழந்தைகள் செல்லும் முக்கிய சாலைகளில் சுற்றி…

வெற்றியுடன் தொடங்கிய இந்தியா..

சென்னை ஜூன், 14 உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியை இந்தியா வெற்றியுடன் தொடங்கியுள்ளது. நான்காவது உலக கோப்பை சென்னையில் நேற்று தொடங்கியது. நேற்றைய போட்டியில் இந்திய அணி 4-0 என்று கோல் கணக்கில் ஹாங்காங் எளிதில் வீழ்த்தியது. இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில்…

மருத்துவமனையில் அமைச்சர்.. உதயநிதி ஸ்டாலின் வருகை.

சென்னை ஜூன், 14 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து கேட்டறிய அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சுப்ரமணியம், வேலு, சேகர் பாபு உள்ளிட்டோர்…

உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

ஏர்வாடி ஜூன், 13 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு இன்று ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய வருகிற ஜூன் 24 ம் தேதி வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நேற்று…

சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் கவனத்திற்கு..

சென்னை ஜூன், 13 சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் பணியிடங்களை கல்வித்துறையுடன் அனுமதி பெற்று நிரப்ப வேண்டும் என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆசிரியர்…

மது அருந்தியதால் இரண்டு பேர் உயிரிழப்பு.

மயிலாடுதுறை ஜூன், 13 மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள தத்தங்குடியில் மது அருந்திய பழனி குருநாதன் பூரா சாமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மது அருந்தியதால் சுய நினைவடைந்த இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில்…

இன்று சந்தனக்கூடு திருவிழா.

ராமநாதபுரம் ஜூன், 12 ராமநாதபுரம் ஏர்வாடி தர்காவில் இன்று சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக மே 31ம் தேதி கொடியேற்றம் நடந்தது. சந்தனக்கூடு திருவிழா இன்று மாலை தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெறும் இதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து…

மேடையில் அமித்ஷா.. திடீரென சரிந்த பேனர்.

வேலூர் ஜூன், 12 வேலூர் அருகே கந்தனேரியில் பாரதிய ஜனதா கட்சி அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று மேடை…