Category: மாவட்ட செய்திகள்

டிஎன்பிஎல் கிரிக்கெட் மதுரை அணி வெற்றி.

சேலம் ஜூன், 27 டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் மதுரை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேலத்தில் நடந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மதுரை பேந்தர்ஸ் ஆகிய அணிகள் மோதின. சேப்பாக் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில்…

5 பேர் மரணம் முதல்வர் இரங்கல்.

திண்டுக்கல் ஜூன், 26 மணப்பாறை சாலை விபத்தில் உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.மணப்பாறை அருகே சாலை விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும்…

செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யோகாசனப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்!

கீழக்கரை ஜூன், 25 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் முனைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் ஈஷா…

இந்தியாவில் உள்ள பொற்கோவில்கள்.

வேலூர் ஜூன், 25 இந்தியாவில் இரண்டு பொற்கோவிகள் உள்ளன. அவற்றில் ஒன்று வடக்கு பக்கத்திலும் மற்றொன்று தெற்கு பக்கத்திலும் உள்ளது. வடக்கு பக்க கோவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸிலும், தெற்கு பக்க கோவில் தமிழ்நாட்டில் வேலூரில் உள்ளது. இந்த கோவில்…

விமான டிக்கெட் விலை ஏற்றம். பா.சிதம்பரம் கண்டனம்.

சென்னை ஜூன், 19 விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் டெல்லி மற்றும் சென்னை வணிக வகுப்பு விமான கட்டணத்தை உயர்த்தி உள்ளதற்கு பா.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டில், ‘டெல்லி – சென்னை விமான டிக்கெட் முறையே…

ராஜ்நாத் சிங் நாளை தமிழ்நாடு வருகை.

சென்னை ஜூன், 19 மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகிறார். தாம்பரம் அருகே 5 மணிக்கு நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் சாதனை விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதையடுத்து நாடாளுமன்ற…

ஆந்திரா காவலர்கள் மீது நடவடிக்கை தேவை.

கிருஷ்ணகிரி ஜூன், 19 கிருஷ்ணகிரி அருகே குறவர் சமுதாய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஆந்திர காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க CPM மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்‌. 5 பெண்கள் உட்பட 9 பேரை கடத்தி சென்ற சித்தூர்…

மது குடித்து இரண்டு பேர் பலியான விவகாரம்.

திருச்சி ஜூன், 18 திருச்சி லால்குடியில் அதிக அளவு மது குடித்ததால் இரண்டு பேர் பலியானதாக அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் கூறியுள்ளார். தச்சங்குறிச்சியில் முனியாண்டி, சிவகுமார் ஆகியோர் டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்ததை தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.…

விஜய் வருகையால் பாதிப்பு இல்லை.

தென்காசி ஜூன், 18 நடிகர் விஜயின் அரசியல் வருகையால் எனக்கு பாதிப்பு இல்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார் தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்து அவரிடம் விஜய் குறித்து கேட்டபோது, என்னுடன் இருக்கும் இளைஞர்கள் வேறு. விஜய்யுடன் இருக்கும்…

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காலமானார்.

புதுக்கோட்டை ஜூன், 18 புதுக்கோட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முகமது கனி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 1984 முதல் 1989 வரை புதுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த முகமது கனி காங்கிரஸ் நகர் மன்ற…