Category: மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் சிறப்பு தரிசனம் ரத்து!

திருவண்ணாமலை ஜூலை, 2 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி தின சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் பௌர்ணமி நாளில் பொது தரிசனத்தில் பக்தர்கள் விரைவாக தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சிறப்பு தரிசனம் மூலம் கோவிலுக்கு…

விஜய்யோடு கைகோர்க்கும் சீமான்.

மதுரை ஜூலை, 2 நடிகர் விஜய்யோடு சேர்ந்து திமுக உள்ளிட்ட கட்சிகளை காலி செய்வேன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மதுரையில் பேசிய அவர், விஜய் அரசியலுக்கு வருவதால், திமுக – அதிமுகவிற்கு ஆபத்து இல்லை;…

பாகுபலி ராக்கெட்டில் சந்திராயன்-3!

சென்னை ஜூலை, 2 நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன் -3 விண்கலம் ஜூலை 13 ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திராயன்-2 தோல்வியை தொடர்ந்து ரூ.615 கோடி செலவில் சந்திரயான் -3 ஐ இஸ்ரோ…

ரேஷன் கடைகளில் தக்காளி விற்க நடவடிக்கை.

சென்னை ஜூன், 29 வெளி சந்தையில் தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்வது நீடித்தால் தமிழகத்தில் உள்ள 35,000 ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்.

சென்னை ஜூன், 28 சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வந்த தமிழ்நாடு சத்துணர்வு ஊழியர் சங்கத்தின் 72 மணி நேர போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றது. அமைச்சர் கீதா ஜீவன் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்தனர்.…

3 கூடுதல் காவல் துறை தலைமை இயக்குனர்கள் அதிரடி மாற்றம்.

சென்னை ஜூன், 28 உளவுத்துறை காவல்துறை தலைமை இயக்குனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு தலைமையிட கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி காவல் ஆணையராக அருண் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குனர் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம்…

மதுரை மெட்ரோ ரயில் ஜூலை 15ல் திட்ட அறிக்கை.

மதுரை ஜூன், 28 மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை ஜூலை 15 தாக்கல் செய்யப்பட உள்ளதாக திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மண் பரிசோதனை உள்ளிட்ட 90…

டிஎன்பிஎல் கிரிக்கெட். கோவை அணி வெற்றி.

சேலம் ஜூன், 28 டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் 79 ரன்கள் வித்தியாசத்தில் சேலத்தை தோற்கடித்தது கோவை அணி. சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய கோவை அணி 20 ஓவரில் 8…

இரவிலும் தொடரும் சோதனை!

தூத்துக்குடி ஜூன், 28 தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். காலையில் தொடங்கிய சோதனை சுமார் 11 மணி நேரத்தை தாண்டி இரவிலும் தொடர்ந்தது. இந்த சோதனை குறித்து விளக்கம் அளித்த வங்கி…

பக்ரீத் பண்டிகை. சிறப்பு ரயில் அறிவிப்பு.

சென்னை ஜூன், 27 தமிழகத்தில் வரும் ஜூன் 29ம் தேதி பக்ரீத் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அன்று அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி சென்னை சென்ட்ரல்-நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே…