சென்னை ஜூன், 28
உளவுத்துறை காவல்துறை தலைமை இயக்குனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு தலைமையிட கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி காவல் ஆணையராக அருண் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குனர் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனராக இருந்த சங்கர், ஆவடி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை காவல் தலைமை அதிகாரி உள்ள செந்தில் வேலன் உளவுத்துறை கூடுதல் காவல் துறை தலைமை இயக்குனராக பதவியை கூடுதலாக கவனிப்பார் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.