Spread the love

பீகார் ஜூன், 28

பள்ளிகளில் ஆசிரியர் பணிகளில் சேர இந்தியாவில் எந்த மாநிலத்திலும் விண்ணப்பிக்க பீஹார் மாநில அரசு அறிவித்துள்ளது. அங்கு முதல்வர் நிதிஷ்குமார் ஆட்சி நடக்கிறது. 2-ம் தேதி அரசின் ஆரம்ப நடுநிலை உயர்நிலைப் பள்ளிகளில் 1.78 லட்சம் ஆசிரியர்களின் நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு விண்ணப்பதாரர் பீகார் மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *