கர்நாடகா ஜூன், 28
கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் தமிழகம் வாயிலாக கடலில் கலக்கிறது. வீணாகும் காவிரி நீரை பெங்களூருக்கு கொண்டு வர வேண்டும் இதற்காக மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். முந்தைய முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எங்கள் அரசு மேகதாதுவில் கண்டிப்பாக அணை கட்டும் எனக் கூறியுள்ளார்.