Spread the love

சென்னை ஜூலை, 2

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன் -3 விண்கலம் ஜூலை 13 ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திராயன்-2 தோல்வியை தொடர்ந்து ரூ.615 கோடி செலவில் சந்திரயான் -3 ஐ இஸ்ரோ விஞ்ஞானிகள் நிறைவு செய்து உள்ளனர். பாகுபலி ராக்கெட் என்ற செல்லப் பெயரை கொண்ட GSLV மார்க்-3 ராக்கெட்டில் சந்திராயன்-3 விண்கலம் பொருத்தப்பட்டு ஏவப்பட இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *