Category: திருநெல்வேலி

வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமி சிறப்பு மாணவர் சேர்க்கை.

நெல்லை செப், 30 வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமி சிறப்பு மாணவர் சேர்க்கையை முன்னிட்டு பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் பள்ளியின் தாளாளர் ஜெகதீஸ் தலைமையில் நடைபெற்றது.இதில் ஆசிரியை மரியரூயஅபராணி வரவேற்றுப் பேசினார். பள்ளியின் முதல்வர் எலிசபெத் மாணவர்களின் கற்றல்திறன் வளர்ச்சிக்…

பொது மக்களின் கோரிக்கையை ஏற்று வண்ணார் பேட்டை தற்காலிக கழிப்பறையை சுத்தப்படுத்திய மாநகராட்சி பணியாளர்கள்.

நெல்லை செப், 30நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் ஒன்றாக வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் பகுதி விளங்குகிறது.இந்த பாலத்தின் கீழ் பகுதியில் அனைத்து பேருந்துகளும் வந்து செல்கின்றன. இந்த பகுதியில் ஜவுளிக் கடைகள், வணிக நிறுவனங்கள் என ஏராளமான…

ரூ.4.26 லட்சத்தில் புதிய மின்மாற்றி. பொதுமக்கள் மகிழ்ச்சி

நெல்லை செப், 30 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் நெல்லை நகர்ப்புற கோட்டம் சார்பில் பேட்டையில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.மேலும் பேட்டை பிரிவுக்கு உட்பட்ட 22-வது வார்டு திருத்து பகுதியில் புதிதாக…

உவரியில் மீன் வளத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய திமுக பிரமுகர் மீது வழக்கு.

நெல்லை செப், 29 நெல்லை மாவட்டம் ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் உத்திராண்டு ராமன்.இவர் உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் உவரியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.…

வள்ளியூரில் புதிய பெண்கள் கலைக்கல்லூரியில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் திறப்பு விழா.

நெல்லை செப், 29 நெல்லை மாவட்டம் வள்ளியூரில் டி.டி.என். கல்வி குழுமம் சார்பில் நேரு நர்சிங் கல்லூரி, ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வள்ளியூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதன்…

வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம்.

நெல்லை செப், 29 நெல்லை மாநகரப் பகுதியில் அரசு சுவர்கள் மற்றும் பொது இடங்களில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப் பட்டு வருகிறது. இது போன்ற போஸ்டர்கள் ஒட்டுவதாலும் ஆங்காங்கே போக்குவரத்து மிகுந்த இடங்களில் பேனர்கள்…

மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் சிறப்பு பூங்கா.

நெல்லை செப், 28 நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாளை முருகன் குறிச்சியில் உள்ள பழைய செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக கனிணி பயிற்சி, கைவினைப்பொருட்கள் தயார் செய்யும்…

பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அம்பை சட்ட மன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு.

நெல்லை செப், 28 நெல்லை மாவட்டம் அம்பை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இசக்கி சுப்பையா அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சில முக்கிய குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அதாவது தற்போது நெல்லை இருந்து பாபநாசம் நெடுஞ்சாலை பணிகள் பல மாதங்களாக…

கழிவுநீர் ஓடை அடைப்பை சரி செய்த மாநகராட்சி ஊழியர்கள்.

நெல்லை செப், 27 நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 28வது பாட்டில் டவுன் தெப்பக்குளம் பகுதி உள்ளது. இந்த தெப்பக்குளத்தை ஒட்டி அமைந்துள்ள மாணிக்கவாசகர் தெருவில் கழிவு நீர் ஓடையில் மண் விழுந்து அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல்…

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அணைகள் நீர்மட்டம் சரிவு.

நெல்லை செப், 27 நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது.நெல்லையில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கத்தால் மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் வறண்டுவிட்டன. மாவட்டத்தில் உள்ள சுமார் 1205 குளங்களில் கிட்டத்தட்ட 75 சதவீதம் குளங்கள்…