Category: மாநில செய்திகள்

எட்டு முக்கிய துறைகளின் உற்பத்தி உயர்வு.

புதுடெல்லி டிச, 31 கடந்த நவம்பர் மாதத்தில் சிமெண்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய துறைகளின் உற்பத்தி இரட்டை இலக்க வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன்…

பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும்.

புதுடெல்லி டிச, 31 இந்திய ஒற்றுமையாத்திரையின் போது ராகுலின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்று டெல்லி காவல்துறையினர் உறுதி தெரிவித்தது. டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி காவல்துறையினரும் பங்கேற்று இருந்தனர். இதில் ராகுலுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்…

திருப்பதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்.

ஆந்திரா டிச, 31 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக ஆளுநர் ரவி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகி மண்டபத்தில் அவருக்கு வேத ஆசீர்வாதங்கள் முழங்க பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அப்போது அவருடன் திருப்பதி தேவஸ்தான…

பிரதமர் மோடியின் தாயார் காலமானார்.

ஆமதாபாத் டிச, 30 பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்(வயது 100) மோடி காலமானார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மேத்தா இதய சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவர் கடந்த 28…

25 கோடி தடுப்பூசி கையிருப்பு.

புதுடெல்லி டிச, 29 பயோ லாஜிக்கல் இ மற்றும் பாரத் பயோடேக்கிடம் 25 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு உள்ளன. இதில் பயோலாஜிக்கல் இ நிறுவனத்திடம் 20 கோடி டோஸ்களும் பாரத் பயோ டெக் நிறுவனத்திடம் ஐந்து கோடி டோஸ்களும்…

மோடிக்கு ஆறுதல் கூறிய மம்தா.

புதுடெல்லி டிச, 29 பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பெண் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் குணமடைய அரசியல் பிரபலங்கள் பொதுமக்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர். இந்த சூழலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா…

சரிவில் அந்நிய முதலீடுகள்.

புதுடெல்லி டிச, 29 நடப்பாண்டில் இந்திய சந்தைகளில் அந்நிய முதலீடுகள் சரிவை கண்டுள்ளது. கிட்டத்தட்ட 1.2 லட்சம் கோடி அளவிலான முதலீட்டை நடப்பாண்டில் அந்நிய முதலீட்டாளர்கள் வெளியே எடுத்துள்ளனர். வேறு எந்த ஆண்டிலும் இந்த அளவு அந்நிய முதலீடு வெளியேறியது இல்லை.…

புதுச்சேரி முழுவதும் முழு அடைப்பு.

புதுச்சேரி டிச, 28 புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. முழு அடைப்பை முன்னிட்டு காவல் துறையினர் புதுச்சேரி நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக மாநில…

திருப்பதியில் ஜனவரி 1 ல் புதிய கட்டுப்பாடு அமல்.

திருப்பதி டிச, 28 ஜனவரி 1 ம் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.…

சுனாமி நினைவு தினம். சட்ட மன்ற உறுப்பினர் கென்னடி அஞ்சலி.

புதுச்சேரி டிச, 27 18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி உப்பளம் தொகுதியில் உள்ள சோனாம் பாளையம், வம்பாகீரப்பாளையம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் உள்ள மீனவ கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. மாநில துணை அமைப்பாளரும், தொகுதி சட்டமன்ற…