Category: மாநில செய்திகள்

இன்று தலைமைச் செயலாளர்கள் மாநாடு.

புதுடெல்லி ஜன, 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்கும் மூன்று நாட்கள் மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. பிரதமர் மோடி தலைமை தாங்கி உரையாற்றுகிறார். வளர்ச்சியடைந்த இந்தியா, கடைசி மைல்கல்லை அடைதல், ஜிஎஸ்டி மற்றும் உலகளாவிய புவிசார்…

யுபிஐ பரிவர்த்தனை 12.82 லட்சம் கோடி.

புதுடெல்லி ஜன, 3 கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யூபிஐ மூலம் செலுத்தப்பட்ட பரிவர்த்தனை 12.82 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்த அக்டோபரில் முதன்முறையாக யுபிஐ ரூ.12 லட்சம் கோடியை தாண்டியது. நவம்பரில் ரூ.11.90 லட்சம் கோடி மதிப்பிலான…

அன்ன யோஜனா திட்டம் நீட்டிப்பு.

புதுடெல்லி ஜன, 3 கொரோனா காலத்தில் மத்திய அரசு அன்ன யோஜனா திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் ரேஷனில் 5 கிலோ கோதுமை அல்லது ஐந்து கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் அன்ன யோஜனா திட்டம் இந்த ஆண்டு டிசம்பர்…

நள்ளிரவு ஏற்பட்ட திடீர் நில அதிர்வு.

மேகாலயா ஜன, 2 மேகாலயா மாநிலம் நாங்போ பகுதியின் வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் நள்ளிரவு 11 28 மணி அளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது…

திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு.

ஆந்திரா ஜன, 2 வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் அதிகாலை 1:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை மத்திய மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் விஐபி தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர். அதன்…

கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 80 பேருக்கு சிகிச்சை.

கேரளா ஜன, 2 கேரளாவில் ஞானஸ்தான நிகழ்ச்சியின் போது கெட்டுப் போன உணவை சாப்பிட்ட 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலப்பள்ளி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கேட்டரிங் நிறுவன விநியோகம் செய்த உணவை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்…

அயோத்தியில் குவிந்த 50 லட்சம் பேர்.

அயோத்தி ஜன, 1 புத்தாண்டை ஒட்டி அயோத்தியில் லட்சக்கணக்கான மக்கள் கூடினர். கடந்த புத்தாண்டின் போது 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அயோத்தியர் குவிந்த இந்த ஆண்டு நேற்று சுமார் 50 லட்சம் பேர் அங்கு முகாமிட்டனர். இதனை முன்னிட்டு அயோத்தி முழுவதும்…

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.

டெல்லி ஜன, 1 தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை திடீரென நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதுள்ளது. அளவுகோலில் மூன்று புள்ளி 8 ஆக பதிவாகியுள்ளது ஹரியானாவின் ஜட்ஜர் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும்…

புத்தாண்டு கொண்டாட்டத்தில் திடீர் தடியடி.

புதுச்சேரி ஜன, 1 புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட மக்கள் கடற்கரையில் அதிக அளவில் கூடினர். இதனால் நிலைமையை சமாளிக்க முடியாமல் காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும் காந்தி சிலை அருகில் போடப்பட்ட இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள்…

டெல்லி சர்வதேச விழாவில் சிறந்த பள்ளி தாளாளருக்கான விருது.

ராமநாதபுரம் டிச, 31 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இஸ்லாமிய கல்வி குழுமங்களின் தாளாளர் மற்றும் தலைவர் எம்எம்கே முஹைதீன் இபுராஹிம் டெல்லி குர்காவுன் நகரில் நடைபெற்ற சிறந்த கல்வியாளர்களுக்கான சர்வதேச விருது வழங்கும் விழாவில் கௌரவிக்கப்ட்டு சிறந்த தாளாளருக்கான சர்வதேச…