Category: மாநில செய்திகள்

முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பாரதிய ஜனதா கட்சி.

கர்நாடகா ஏப்ரல், 10 கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் பத்தாம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 13ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இன்று முதல் வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிடவுள்ளது. இந்த தேர்தலில்…

50 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட மோடி.

மைசூர் ஏப்ரல், 10 புலிகள் பாதுகாப்பு திட்டம் செயல்பட்டு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி 50 ரூபாய் காண நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். மைசூரில் நடைபெற்ற ப்ராஜெக்ட் டைகர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 50 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.…

ஈஸ்டர் பண்டிகை மோடி வாழ்த்து.

புதுடெல்லி ஏப்ரல், 9 ஈஸ்டர் பண்டிகை என்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி இதற்கு வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளார். இதில் இந்த சிறப்பு சந்தர்ப்பம் நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை ஆழப்படுத்தட்டும் சமூகத்திற்கு சேவை செய்யும் தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிக்கவும்…

திருப்பதியில் ஒரே நாளில் 4 கோடி வசூல்.

திருப்பதி ஏப்ரல், 9 நேற்று ஒரே நாளில் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் உண்டியலில் ₹4.21 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். நேற்று காலை 3 மணி முதல் நள்ளிரவு 1:30 மணி வரை 85,450 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 43,862…

பந்திப்பூர் வந்தடைந்தார் பிரதமர்.

கர்நாடகா ஏப்ரல், 9 கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி பந்திப்பூர் வந்தடைந்தார். பந்திப்பூர் வனப்பகுதியில் 15 கிலோமீட்டர் தூரம் சவாரி சென்று வனவிலங்குகளை பார்வையிட உள்ளார். பின் பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகத்தை நடைபெறும் நிகழ்ச்சிகளில்…

பல அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மோடி.

மைசூர் ஏப்ரல், 9 மைசூரில் நடைபெறும் ப்ராஜெக்ட் டைகர் 50வது ஆண்டு நிறைவு விழாவை குறிக்கும் மெகா நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி சமீபத்திய புலிகள் கணக்கெடுப்பு தரவுகளை வெளியிட உள்ளார். அதோடு 50 ஆண்டுகள்…

கர்ப்பிணி முதியவர்களுக்கு கட்டாய முகக்கவசம்.

கேரளா ஏப்ரல், 9 இந்தியாவின் பல பகுதிகளில் தற்போது கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது இந்நிலையில் கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்கள் முதியவர்கள் பிறநோய் உள்ளவர்கள் கட்டாய முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்…

நாட்டின் முதல் டிஜிட்டல் நீதிமன்றம்.

மகாராஷ்டிரா ஏப்ரல், 9 இந்தியாவின் முதல் டிஜிட்டல் நீதிமன்றம் மகாராஷ்டிராவில் உள்ளது. நபி மும்பையில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் நீதிமன்றத்தை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கௌதம் பட்டேல் திறந்து வைத்தார். அப்போது, இனி காகிதங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.…

மத்திய அரசு எங்களுக்கு தடுப்பூசி தரவில்லை.

ஜார்கண்ட் ஏப்ரல், 9 நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக்கு மாண்டவியா, மாநில சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஜார்கண்ட் மாநில சுகாதார அமைச்சர் ஜார்க்கண்டில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை.…

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.

சென்னை ஏப்ரல், 8 கொரோனா காரணமாக 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் சுற்றுலாத் துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய சமீப காலமாக கொரோனா குறைந்துள்ளதையடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.…