Spread the love

கேரளா ஏப்ரல், 9

இந்தியாவின் பல பகுதிகளில் தற்போது கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது இந்நிலையில் கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்கள் முதியவர்கள் பிறநோய் உள்ளவர்கள் கட்டாய முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் கேரளாவில் நேற்று மற்றும் 1,801 பேருக்கு கொரோனா பாதுகாப்பு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *