Category: பொது

வடியாத வெள்ளநீர் நோய் தொற்று அபாயம்.

சென்னை டிச, 7 மழை நின்ற பின்னரும் பல பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. வளசரவாக்கம், விருகம்பாக்கம், திருநகர், போரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்னமும் வெள்ளநீர் வடியாமல் இருக்கின்றன. மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் தொற்று ஏற்படும்…

ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்பு.

சென்னை டிச, 7 2024 ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் வருகிற 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் வழியாக HAJ SUVIDHA செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம்…

ஹெலிகாப்டரில் விநியோகம் செய்த உணவுப் பொருட்கள்.

சென்னை டிச, 7 சென்னையில் வெள்ளம் அடையாமல் உள்ள பகுதிகளில், மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்த மக்களுக்கு இரண்டு நாட்களாக இந்திய விமான படையின் நான்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இதில் தண்ணீர் பாட்டில், பால் பவுடர், பிஸ்கட்,…

கள்ளச் சந்தையில் பால் விற்றால் உரிமம் ரத்து.

சென்னை டிச, 7 கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு பால் விற்றால் முகவர் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேவைக்கேற்றவாறு மொத்த விற்பனையாளர்களுக்கும், சில்லறை விற்பனையாளர்களுக்கும் பால் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆவின் பாலை பொதுமக்களுக்கு…

சென்னை மக்களுக்கு சற்று ஆறுதல்.

சென்னை டிச, 7 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் இன்று மழை பெய்யாது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் வெள்ள பாதிப்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்பதால் சென்னை மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே வேளை அடுத்த மூன்று மணி நேரத்திற்கு…

80% இடங்களில் மின்சார தேவை மீண்டும் தொடக்கம்.

சென்னை டிச, 6 மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் 80 சதவீத மின்சார விநியோகம் மீண்டும் ஆரம்பமாகிவிட்டது என்று தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவ,ர் சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொலைத்தொடர்பு…

தண்ணீர் லாரியில் சிக்கி தவிக்கும் பள்ளி, கல்லூரி வாகனங்கள்!

கீழக்கரை டிச, 4 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு மிக முக்கிய காரணிகளில் குடிநீர் லாரிகளும் அடங்கும். காலை 8 மணி முதல் 9 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்கள் வேன் மற்றும் மினி பேருந்துகளில்…

போரை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இஸ்ரேல் டிச, 4 இஸ்ரேல் -ஹமாஸ் இடையேயான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். “தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் பொதுமக்கள் படும்…

ஃபார்முலா-4 கார் பந்தய விளக்கு இன்று விசாரணை.

சென்னை டிச, 4 சென்னையில் தமிழக அரசுடன் இணைந்து ரேசிங் ப்ரோமோஷன் நிறுவனம் ஃபார்முலா-4 கார்பந்தயத்தை நடத்த உள்ளது. இதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு மேற்கொண்ட…

மிச்சாங் புயல் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் காஞ்சிபுரத்திற்கு வரவழைப்பு.

காஞ்சிபுரம் டிச, 3 மிச்சாங் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இந்த புயல் ஆனது 5-ம் தேதி காலை நெல்லுருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில்…