Category: பொது

மூழ்கும் ஆபத்தில் சென்னை.

சென்னை டிச, 10 விசாகப்பட்டினம் மும்பை உள்ளிட்ட 12 கடலோர நகரங்கள் அபாயத்தின் விளிம்பில் உள்ளதாக IPCCஅதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கையில் படிப்பாறைகள் உருகுவதை காலநிலை மாற்றம் வேகப்படுத்தியுள்ளது. 21 ம் நூற்றாண்டில் இறுதியில் மூன்று அடி வரை கடல்…

ஏழு காவல்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்.

தூத்துக்குடி டிச, 10 தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் சத்யராஜ் நெல்லைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் கன்னியாகுமரி காவல்துறை கண்காணிப்பாளர் தங்கராமன், கோவை கருத்தம்பட்டிக்கும், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் சந்திரகாசன் தூத்துக்குடிக்கும், நாங்குநேரி காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் தஞ்சைக்கும், கருமத்தம்பட்டி காவல்துறை கண்காணிப்பாளர்…

வானிலை அறிக்கை.

சென்னை டிச, 10 தென் கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

தமிழக மீனவர்கள் 25 பேர் சிறைபிடிப்பு.

நாகப்பட்டினம் டிச, 10 காரைக்கால் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து தங்கு கடல் மீன்பிடிக்க இரண்டு படகுகளில் 25 மீனவர்கள் சென்றனர். இவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் பருத்தித் துறை கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை சிறை பிடித்தனர்.…

விசா நடைமுறையை கடுமையாக்கிய பிரிட்டன்.

பிரிட்டன் டிச, 9 பிரிட்டனுக்குள் குடியேறும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியாக விசா நடைமுறைகளில் கடுமையான மாற்றங்களை பிரிட்டன் அரசு மேற்கொண்டுள்ளது. அதாவது வாழ்வாதாரத்திற்கு 18,600 பவுண்டாக இருந்த வருமான அளவை 38,700 பவுண்டாக உயர்த்தியுள்ளது. இதனால் குறைந்த வருவாய் ஈட்டும்…

ஆறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

திண்டுக்கல் டிச, 9 புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது போல் கனமழை எச்சரிக்கை காரணமாக திண்டுக்கல், நெல்லை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் அரசு, தனியார்…

கனமழை குறித்த வானிலை அறிக்கை.

தேனி டிச, 9 தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை…

காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு.

தருமபுரி டிச, 9 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நாளை நடைபெற உள்ளது. இத்தேர்வு தருமபுரி மாவட்டத்தில் செந்தில் பப்ளிக் பள்ளி, அதியமான் கோட்டை விஜய் வித்யாலயா…

உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடக்கம்.

டேராடூன் டிச, 8 2023 ஆம் ஆண்டுக்கான உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் தொடங்குகிறது. இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடக்கி வைத்து உரையாற்றுகிறார். இதில் உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான…

80% இடங்களில் மின்சார தேவை மீண்டும் தொடக்கம்.

சென்னை டிச, 6 மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் 80 சதவீத மின்சார விநியோகம் மீண்டும் ஆரம்பமாகிவிட்டது என்று தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவ,ர் சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொலைத்தொடர்பு…