மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மோடி மீண்டும் உரையாடல்.
புதுடெல்லி ஜூன், 30 பிரதமர் மோடி 2014ல் பதவி ஏற்றது முதல் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மக்களிடையே உரையாற்றி வருகிறார். மக்களவைத் தேர்தலையொட்டி அந்த நிகழ்ச்சி பிப்ரவரி 25 முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.…
