ITR தாக்கல் செய்ய கடைசி நாள்.
சென்னை ஜூலை, 30 நிதி ஆண்டிற்கான ITR கணக்கை நாளை சமர்ப்பிக்க கடைசி நாளாகும். விதிகளின்படி டிசம்பர் 31 வரை ITR தாக்கல் செய்யலாம். ஆனால் அதை இலவசமாக செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் வரை மட்டுமே ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு…
சென்னை ஜூலை, 30 நிதி ஆண்டிற்கான ITR கணக்கை நாளை சமர்ப்பிக்க கடைசி நாளாகும். விதிகளின்படி டிசம்பர் 31 வரை ITR தாக்கல் செய்யலாம். ஆனால் அதை இலவசமாக செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் வரை மட்டுமே ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு…
கேரளா ஜூலை, 30 கேரள மாநிலம் வயநாடு அருகே முண்டக்கை சூரல் மழை என்ற இடத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதைத் தொடர்ந்து கனமழை காரணமாக பல இடங்களில்…
நீலகிரி ஜூலை, 30 தொடர் கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்த ஆட்சியர் பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அங்கு மொத்தமுள்ள ஆறு தாலுகாக்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றும் அங்கு…
அமெரிக்கா ஜூலை, 30 அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற தெலுங்கானாவில் 41 நாட்கள் ஹோமம் நடத்தப்படும் என சியாமளா கோபாலன் கல்வி அறக்கட்டளையின் தலைவர் நல்லா சுரேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் தெலுங்கானாவில் 150 ஏக்கர் பரப்பளவில்…
சென்னை ஜூலை, 30 ராயன் படத்தை மிகச் சிறப்பாக இயக்கி நடித்திருப்பதாக நடிகர் தனுஷை முன்னணி தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பாராட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் எனவும் பதிவிட்டுள்ளார் இதற்கு படத்தில் நடித்த…
சென்னை ஜூலை, 30 தமிழகத்தில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி,…
கீழக்கரை ஜூலை, 30 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கில் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் துணை தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலையிலும் இன்று(30.07.2024) காலை நடைபெற்றது. கீழக்கரை நகர் முழுவதும் தேங்கும் குப்பைகளை அகற்றும்…
திருச்சி ஜூலை, 30 சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசினர். 100 கோடி நில அபகரிப்பு புகாரில் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள அவரை அதிமுக…