Author: Seyed Sulthan Ibrahim

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு முகாம்.

புதுக்கோட்டை அக், 13 புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்கள் தேர்வுக்காக விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில் 550 பேர் விண்ணப்பங்கள் பெற்று சென்ற நிலையில் 250 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து விண்ணப்பித்திருந்தனர். இதில் 202 ஆண்களும்,…

சர்தார் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு.

சென்னை அக், 13 பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி…

கோடியக்கரை சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்.

நாகப்பட்டினம் அக், 13 வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்த பறவைகள் சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் இங்கு வந்து தங்கி செல்வது வழக்கம்.…

அரசு கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்.

மயிலாடுதுறை அக், 13 மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே ஆக்கூர், கிள்ளியூர், மாமாகுடி, காலகஷ்ணாதபுரம் உள்ளிட்ட அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அரவை ஆலைகளுக்கு கொண்டு…

திருமங்கலம் அருகே சிலை எடுக்கும் விழா.

மதுரை அக், 13 திருமங்கலம் தாலுகா வாகைகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் புரட்டாசி பொங்கல் சிலை எடுப்பு விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.…

ராதாபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்தவரை மீட்ட தீயணைப்பு துறையினர்.

நெல்லை அக், 13 நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா இளைய நைனார் குளத்தில் இசக்கி முத்து என்பவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. அங்கு மின்மோட்டார் பழுது ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்காக அவரது மகன் செல்வராஜ் (வயது30) 90 அடி ஆழமுள்ள…

ஊத்தங்கரை அருகே 1300 ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் கால நடுகற்கள் கண்டுபிடிப்பு.

கிருஷ்ணகிரி அக், 13 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா குன்னத்தூர் கிராமத்தில் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தை சேர்ந்த 2 நடுகற்களும், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதியை ஆண்ட நுளம்பர்களின் பழங்கன்னடப் பொறிப்புள்ள நடுகல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த…

யோகா பயிற்சி குறித்த விழிப்புணர்வு முகாம்.

கரூர் அக், 13 நொய்யல் பகுதியில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி மற்றும் யோகா குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஹோமியோபதி மருத்துவர் சாந்தி தலைமையில்,…

நாகர்கோவிலில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி அக், 13 நாகர்கோவிலில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ராகவன், ஸ்டீபன் ஆகியோர்…

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை சட்ட மன்ற உறுப்பினர் வலியுறுத்தல்.

கள்ளக்குறிச்சி அக், 13 உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பூட்டி கிடக்கின்றது. 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட பயிர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளதால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் பூட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.…