ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு முகாம்.
புதுக்கோட்டை அக், 13 புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்கள் தேர்வுக்காக விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில் 550 பேர் விண்ணப்பங்கள் பெற்று சென்ற நிலையில் 250 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து விண்ணப்பித்திருந்தனர். இதில் 202 ஆண்களும்,…
