Author: vankambharatham24x7news

மணப்பாறை அருகே மீன்பிடி திருவிழா.

திருச்சி ஆகஸ்ட், 1 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டி அருகே திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ளது மாலைகுளம். இந்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் நீர் முழுவதுமாக நிரம்பியதையடுத்து குளத்தில் அதிகளவில் மீன்கள் இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மீன்பிடி…

பண்ருட்டியாருடன் சசிகலா சந்திப்பு. அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு.

சென்னை ஆகஸ்ட், 1 அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரனை சசிகலா சந்தித்துள்ள நிலையில் நாளை அவர் யாரை சந்திப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் அசோக் நகரில் உள்ள மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமசந்திரனை சசிகலா மரியாதை நிமித்தமாக சந்தித்து…

கல்வித்துறை அதிகாரி, பேராசிரியர், ஆசிரியர்கள் இணைந்து நடத்திய மொய் விருந்து.

புதுக்கோட்டை ஆகஸ்ட், 1 புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்கு பகுதி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக மொய் விருந்துகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் ஒவ்வொரு பகுதியாக 10 பேர்…

திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள், போட்டோ சூட் எடுக்க நிரந்தரமாக தடை விதிப்பு.

மதுரை ஆகஸ்ட், 1 உலகப் பிரசித்தி பெற்ற மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, மன்னர் திருமலை நாயக்கரால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தோ-சாரணிக் பாணியில் கட்டப்பட்ட அரண்மனையானது, பிரமாண்ட தூண்களுக்கு பெயர்பெற்றது. இந்த அரண்மனையில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன. இதன்…

108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கான பயிற்சி முகாம்

நாமக்கல் ஆகஸ்ட், 1 நாமக்கல் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது மற்றும் வாகன பராமரிப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. இதில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இரவு நேரம், மழைக்காலங்களில் நோயாளிகளை ஏற்றி கொண்டு செல்லும்போதும், போக்குவரத்து நெரிசல்…

விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம்.

கரூர் ஆகஸ்ட், 1 கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் வெங்கமேட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி கோட்டத்தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சரவணன், பொருளாளர் ரமேஷ்குமார்…

புதிய நூலகம் அடிக்கல் நாட்டு விழா.

விருதுநகர் ஆகஸ்ட், 1 விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, நெசவாளர் காலனியில் போட்டி தேர்வர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம்…

பாரம்பரிய விளையாட்டான தாயம் போட்டி

ஈரோடு ஆகஸ்ட், 1 ஈரோடு பாரம்பரிய விளையாட்டான தாயம் போட்டி ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் ஆர்வமுடன் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். பாரம்பரிய விளையாட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக நொண்டி, கோலி, பச்சை குதிரை, தாயம், பம்பரம், காத்தாடி, எறிபந்து,…

காங்கிரஸ் நிர்வாகி-மாணவி சிகிச்சைக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உதவி.

நெல்லை ஆகஸ்ட், 1 நெல்லை மாவட்டம் களக்காடு சிங்கிகுளம் அருகே உள்ள வடுவூர் பட்டியை சேர்ந்தவர் காமராஜ். காங்கிரஸ் நிர்வாகியான இவர், கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் அவருக்கு உரிய பரிசோதனைகள்…

களக்காடு அருகே கால்வாய் சீரமைப்பு பணிகள் தொடக்கம்.

நெல்லை ஜூலை, 31 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தொடங்கும் இறையடிக்கால்வாய் நீண்ட நாட்களாக தூர் வாரப்படவில்லை. இதனைத்தொடர்ந்து கால்வாயில் செடி-கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. ஆங்காங்கே மண் திட்டுகளும் ஏற்பட்டிருந்தன.…