Author: Seyed Sulthan Ibrahim

பிளஸ் 1 தமிழ் திறனாய்வு தேர்வு. 2.20 லட்சம் பேர் பங்கேற்பு.

சென்னை அக், 16 தமிழக முழுவதும் நடைபெற்ற பிளஸ் ஒன் திறனாய்வு மாணவிகளுக்கான தமிழ் இலக்கிய திறனாய்வுத் தேர்வில் 2.20 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் சிறப்பிடம் பெரும் 1500 மாணவ மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1500 வீதம் இரண்டு…

‘ஒரே நாடு. ஒரே ஐடி’ மத்திய அரசு திட்டம்.

மும்பை அக், 16 மத்திய கல்வி அமைச்சகம் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை ஒவ்வொரு மாணவருக்கும் ‘தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவு ‘APAAR’ அடையாள எண்ணை உருவாக்க திட்டமிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை(NEP) 2020ன் ஒரு பகுதியாக…

ரூ.1000 விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு.

விருதுநகர் அக், 15 அரசு இ-சேவை மையங்களில் சர்வர் கோளாறு ஏற்படுவதால் பொதுமக்கள் மணி கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இ-சேவை மையங்களில் ஆதார் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் போன்ற பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதேபோல் மகளிர்…

274 பயணிகளுடன் இந்தியா புறப்பட்ட விமானம்.

இஸ்ரேல் அக், 15 இஸ்ரேல்-ஹமாஸ் குழுவினர் இடையே கடந்த ஒரு வாரமாக தீவிர சண்டை நடைபெற்று வருகிறது. இதனால் இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே மூன்று விமானங்களில் 600க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்…

ட்ரெண்டிங் நம்பர் 1 இல் மார்க் ஆண்டனி.

சென்னை அக், 15 விஷால் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் ஓடிடியில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. இது குறித்து விஷால் தனது ட்விட்டரில், “திரையரங்குகளை தொடர்ந்து இப்போது மார்க் ஆண்டனி அமேசான் பிரைமிலும் நம்பர் ஒன் இடத்தில்…

மீனவர்களை சிறைபிடித்த இலங்கை.

ராமேஸ்வரம் அக், 15 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து தங்கச்சிமடம் உட்பட 15 மீனவர்கள் நேற்று அதிகாலை தொழிலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே நேற்று மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர் அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படை இரண்டு…

ஏவுகணை நாயகன் அப்துல் கலாம்.

ராமேஸ்வரம் அக், 15 விஞ்ஞானி, ஆசிரியர், குடியரசுத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் இன்று. அவரது 82 வது பிறந்தநாள் விஞ்ஞானி முதல் குடியரசு தலைவர் வரை நாட்டின் வளர்ச்சிக்காக…

திருப்பதியில் இன்று முதல் ராத்திரி பிரம்மோற்சவம்.

ஆந்திரா அக், 15 திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று முதல் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவில் கொடியேற்றமும் குடியரக்க நிகழ்ச்சிகளும் கிடையாது. மேலும் தேர்த்திருவிழாவும் நடைபெறாது. அதற்கு பதிலாக தங்கத்…

ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி.

கேரளா அக், 14 நவம்பர் 16ம் தேதி மண்டல பூஜை மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதற்கு, ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்…

கீழக்கரை சதக் கல்லூரியில் கட்டிடக்கலை டிப்ளமோ பாடப்பிரிவு துவக்கம்.

கீழக்கரை அக், 14 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்பட்டு வரும் முகமது சதக் அறக்கட்டளை பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தின் போது பெருமிதமாக தமிழ்நாட்டில் முதல்முறையாக டிப்ளமோ இன் ஆர்கிடெக்சர் பாடப்பிரிவு நடப்பாண்டு துவக்கப்பட்டுள்ளது. இதனைப் பற்றி கல்லூரிகளின் நிறுவனத் தலைவர் எஸ்…