Author: Seyed Sulthan Ibrahim

மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்.

நவ, 10 மழைக்காலத்தில் ஆப்பிள், ஜாமுன், லிச்சி, பிளம்ஸ், செர்ரி, பப்பாளி பேரிக்காய் மற்றும் மாதுளை பழங்கள் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ஆனால் தர்பூசணி, முலாம்பழத்தை தவிர்ப்பது நல்லது. மழைக்காலத்தில் கிரீன் டீ, பிளாக் டீ பருகலாம். காய்கறிகள்,…

தீபாவளி வாழ்த்து கூறிய கமலா ஹாரிஸ்.

வாஷிங்டன் நவ, 10 இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கா துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். வாஷிங்டனில் உள்ள தனது வீட்டில் தீபாவளியை கமலஹாரிஸ் கொண்டாடினார். பின்பு பேசிய அவர், இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதற்காக இந்த தீபாவளி…

பீகார் முதல்வர் குறித்து சர்ச்சை.

பீகார் நவ, 10 படித்த பெண்களையும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதையும் தொடர்புபடுத்தி பீகார் முதல்வர் நித்திஷ் குமார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சைக் கண்டித்து பேசிய நிர்மலா சீதாராமன், மாநிலத்தின் முதல்வர் மூத்த அரசியல்வாதியான நிதிஷ்குமார் சட்டசபையில் மலிவான வார்த்தைகளை…

மத்திய அரசுக்கு அமைச்சர் கடிதம்.

சென்னை நவ, 10 அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அமைச்சர் மான்சுக் மண்டாவியாவிற்கு எழுதிய கடிதத்தில் 69 எம்டி மற்றும்…

தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்.

நவ, 9 அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும். அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை…

காதலனை கரம்பிடித்த அர்த்திகா.

சென்னை நவ, 9 ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரபலமான கார்த்திகை தீபம் தொடரின் கதாநாயகி அர்த்திகா தனது காதலனை திருமணம் புரிந்தார். கேரளாவைச் சேர்ந்த அர்த்திகாவின் திருமணம் சென்னையில் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நடந்து முடிந்தது. தனது திருமண தொடர்பான…

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இன்று தீர்ப்பு.

சென்னை நவ, 9 ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் எழுத்து பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இச்சட்டத்தை…

பஞ்சாப் விவசாயிக்கு அடுத்த ஜாக்பாட்.

பஞ்சாப் நவ, 9 ஒரே நாளில் பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி கோடீஸ்வரன் ஆகியுள்ளார். மகில்பூரைச் சேர்ந்த ஷீத்தல் இரண்டு நாட்களுக்கு முன்பாக லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். அந்த சீட்டுக்கு 2.5 கோடி பரிசு விழுந்துள்ளது. இதை அறிந்த ஷீத்தல் குடும்பத்தினர், ஊர்…

கின்னஸில் இடம் பிடித்த மூத்த வழக்கறிஞர்.

கேரளா நவ, 9 73 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய கேரளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 1950 முதல் நீண்ட நாட்களாக வழக்கறிஞராக பணியாற்றி வரும் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இது குறித்து…

பள்ளிகளுக்கு விடுமுறை.

மதுரை நவ, 9 நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக முதல் மாவட்டமாக மதுரை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், சிறப்பு வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று…