Author: Seyed Sulthan Ibrahim

ஐபிஎல் 2024. இன்று கடைசி தேதி.

புதுடெல்லி நவ, 30 ஐபிஎல் 2024 ஏலத்திற்கான வீரர்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. பதிவு செய்யும்போது வீரர்கள் தங்கள் வாரியங்களிலிருந்து பெறப்பட்ட NOC யை சமர்ப்பிக்க வேண்டும். இம்முறை கம்மின்ஸ் ஹெட், ரக்சின் உள்ளிட்ட வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர்…

முக்கிய மசோதாக்கள். எகிறும் எதிர்பார்ப்பு.

புதுடெல்லி நவ, 30 நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 4-ம் தேதி கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், மத்திய அரசு 7 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக…

பேருந்துகள் விரைவில் டிஜிட்டல் டிக்கெட்.

கேரளா நவ, 30 கேரளாவில் விரைவில் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும் என அம்மாநில போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பேருந்தில் உள்ளே பயணிகள் க்யூ ஆர் கோடு மற்றும் யுபிஐ முறைகளில் பணம் செலுத்தலாம் என்றும்…

குழந்தைகள் தின பேரணி.

அரியலூர் நவ, 30 அரியலூர் மாவட்ட அலுவலக வளாகத்தில் சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகள் தின விழா நடைபயண பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆணிமேரி ஸ்வர்டணா கொடியை சேர்த்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக…

140 பேர் மீது வழக்குப்பதிவு.

சென்னை நவ, 29 சேரி பாஷை என்ற கருத்தால் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனை விசிக, காங்கிரஸ் கட்சிகள் கண்டித்த நிலையில் சென்னையில் உள்ள குஷ்பு வீட்டை காங்கிரஸ் கட்சியின் எஸ் சி பிரிவு அணியினர் நேற்று…

வாகன விற்பனையில் வரலாறு படைத்த இந்தியா.

புதுடெல்லி நவ, 29 கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாகன விற்பனை 19% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பண்டிகை காலங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வாகன விற்பனை பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக வாகன தயாரிப்பு…

41 உயிர்களை மீட்ட காப்பாளன் ‘அர்னால்டு டிக்’

உத்திரகாண்ட் நவ, 29 உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்கள் என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் அர்னால்டு டிக். ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகழ்பெற்ற சர்வதேச சுரங்கப்பாதை நிபுணரான அவரின் வழிகாட்டுதலின்படி இந்திய பேரிடர் மீட்பு படையினர்…

வரகு அரிசியின் மருத்துவ குணங்கள்:

நவ, 29 சிறு தானிய வகைகளில் ஒன்றான வரகு அரிசி, பாஸ்பரஸ், மக்னீசியம், நார்ச் சத்துகள், பொட்டாசியம் என அனைத்தையும் கொண்டுள்ளது. வரகு அரிசியானது அதிக அளவில் நார்ச்சத்தினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இதில் உள்ள நார்ச்சத்தானது ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கு…

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை.

காஞ்சிபுரம் நவ, 29 செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக நீர் திறக்கப்படுவதால் அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றி இருக்கும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 200 வினாடிக்கு கன…

துபாயில் நாசா விஞ்ஞானி அந்தோணி ஜீவராஜனுடன் நமது வார இதழ் வளைகுடா இணை ஆசிரியர் நஜீம் மரிக்கா நேர்காணல்.

துபாய் நவ, 29 ஐக்கிய அரபு அமீரக துபாய்க்கு வருகை தந்துள்ள நாசா விஞ்ஞானி டாக்டர் ஆண்டனி ஜீவராஜனுடன் எமது வார இதழின் வளைகுடா இணையாசிரியர் நேர்காணல் செய்தார். விஞ்ஞானி டாக்டர் ஆண்டனி ஜீவராஜன் தற்போது நாசா ஜான்சன் விண்வெளி மையத்தில்…