Spread the love

கேரளா நவ, 30

கேரளாவில் விரைவில் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும் என அம்மாநில போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பேருந்தில் உள்ளே பயணிகள் க்யூ ஆர் கோடு மற்றும் யுபிஐ முறைகளில் பணம் செலுத்தலாம் என்றும் பணம் செலுத்திய பிறகு அவர்கள் செல்போனுக்கு இணைய டிக்கெட் அனுப்பப்பட உள்ளதாகவும் கேரள போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *