மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா.
நெல்லை ஆகஸ்ட், 17 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமாதான புரத்தில் உள்ள அம்பேத்கர் காலனியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் பழமை வாய்ந்த இந்த குடியிருப்பு சிதிலமடைந்து காணப்பட்டதால் அந்த குடியிருப்பு கட்டிடங்களை அகற்றி விட்டு புதிதாக கட்ட…
