Author: Mansoor_vbns

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 75 வது சுதந்திர தினவிழா.

நெல்லை ஆகஸ்ட், 15 நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 75வது சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் காதர் தலைமையேற்றுத் தேசியக் கொடியேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி முனைவர்…

சுதந்திர தினவிழாவில் நலத்திட்ட உதவிகள்.மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நெல்லை ஆகஸ்ட், 15 நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு காலை 9.05 மணிக்கு தேசிய கொடி ஏற்றினார். தொடர்ந்து ஆட்சியர் விஷ்ணு, காவல் கண்காணிப்பாளர்…

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் சுதந்திர தினவிழா.

நெல்லை ஆகஸ்ட், 15 இந்தியாவின் சுதந்திர தின அமுத பெருவிழா வினை முன்னிட்டு கூடன் குளம் கூடங்குளம் அணுமின்நிலைய இயக்குநர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார். கூடன் குளம் அணு உலை வளாகம் சார்பில் நாட்டின் 75…

பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு. கல்வி அமைச்சர் அறிவிப்பு.

சென்னை ஆகஸ்ட், 15 சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியில்,பதினொன்றாம்…

இளைய தளபதி புதிய வீடியோ.

ஆகஸ்ட், 15 தமிழ் சினிமாவின் அனைவரின் மனதையும் கவர்ந்து வருபவர் தளபதி விஜய், இவர் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஹைதராபாத் நடைபெற்று வருகிறது.…

கீழக்கரையில் உஸ்வதுன் ஹசனா சங்கம் சார்பில் விழா.

கீழக்கரை ஆகஸ்ட், 15 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், உஸ்வதுன் ஹசனா முஸ்லிம் சங்க மூத்த உறுப்பினரான ஹுப்புர் ரசூல், ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தலைமை ஏற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்கள் மத்தியில் சிறப்புரை…

தேசியக்கொடி ஏற்றிவிட்டு கையசைத்த விஜயகாந்தை கேப்டன் என முழக்கமிட்ட தொண்டர்கள்

சென்னை ஆகஸ்ட், 15 தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டும் வருகிறார். இதனால், அவர் வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வெகுவாக குறைத்தும் வந்தார். கோயம்பேட்டில்…

அகவிலைப்படி உயர்வு முதலமைச்சர் அறிவிப்பு.

சென்னை ஆகஸ்ட், 15 இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டின் சுதந்திரதின விழாவையொட்டி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார்.…

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி மரியாதை.

விருதுநகர் ஆகஸ்ட், 15 விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜே.மேகநாத ரெட்டி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறையின் அணிவகுப்பை திறந்த வாகனத்தில் சென்று பார்வையிட்டு பின் அவர்களின் அணிவகுப்பு…

திருப்பூரில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

திருப்பூர் ஆகஸ்ட், 15 இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தேசிய…