அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியருக்கு பாராட்டு சான்றிதழ்கள்.
ராணிப்பேட்டை ஆகஸ்ட், 17 ராணிப்பேட்டை மாவட்டத்தில் 75வது சுதந்திர தின விழா ஆட்சியர்பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பல்வேறு துறைகளில் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய நவீன் மயக்கவியல்…
