Author: Mansoor_vbns

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 17 கோயம்புத்தூர் மருத்துவர் காப்பீட்டு திட்டத்தை ஓய்வூதியர்கள் முழு பலன் கிடைக்கும் வகையில் நடைமுறை படுத்தி சந்தா தொகையை ரூ.350 ஆக குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்…

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா.

நெல்லை ஆகஸ்ட், 17 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமாதான புரத்தில் உள்ள அம்பேத்கர் காலனியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் பழமை வாய்ந்த இந்த குடியிருப்பு சிதிலமடைந்து காணப்பட்டதால் அந்த குடியிருப்பு கட்டிடங்களை அகற்றி விட்டு புதிதாக கட்ட…

மத்திய அரசைப்போன்று மாநில அரசு, அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தல்.

அரியலூர் ஆகஸ்ட், 17 அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசு 1.1.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில்,…

இலங்கைக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி – ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

சென்னை ஆகஸ்ட், 17 பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டுக்கு, தமிழக அரசின் சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என கடந்த ஏப்ரல் 29ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து தனது குடும்பத்தின் சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்குவதாக…

புதிதாக அமைக்கப்பட்ட குளம் பயன்பாட்டுக்கு விடும் நிகழ்ச்சியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை ஆகஸ்ட், 16 செய்யாறு தாலுகா தேத்துறை ஊராட்சியில் மத்திய அரசின் அமிர்த சரோவர் திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பில் 100 நாள் வேலை திட்டம் மூலம் புதிய குளம் அமைக்கப்பட்டு இருந்தது. சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக புதிய…

சுதந்திர தின விழா கொண்டாட்டம். அரங்கேறிய கலைநிகழ்ச்சிகள்.

வேலூர் ஆகஸ்ட், 16 குடியாத்தம் அடுத்த கேஎம்ஜி. கல்வி நிறுவனங்களின் சார்பில் 75ம் ஆண்டு சுதந்திர தின பவள விழா நடைபெற்றது. பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். கல்லூரிகளின் நிர்வாகிகள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியை ஏற்றுக்…

அகில இந்திய கபடி போட்டியில் சென்னை அணி சாம்பியன்.

நெல்லை ஆகஸ்ட், 16 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ் ஏற்பாட்டில், திசையன்விளையில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி 4 நாட்கள் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவு கால் இறுதி போட்டியை ராதாபுரம்…

அம்மனுக்கு தேசிய கொடி அலங்காரம்.

ஈரோடு ஆகஸ்ட், 16 நாடு முழுவதும் நேற்று சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் தேசிய கொடியேற்றப்பட்டு மரியாதை செலுத்தி, பலவிதமான கலை நிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவு பெற்றது. இந்நிலையில் ஈரோடு நாடார்மேடு கெட்டிநகரில் உள்ள கோவிலில் சமயபுரம் மாரியம்மனுக்கு தேசியக்கொடிகளால்…

தலைகீழாக ஏற்றப்பட்ட தேசிய கொடி.

கும்பகோணம் ஆகஸ்ட், 16 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்பட்ட பின்னர் முதல் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது தேசிய கொடியை மாநகராட்சியின் முதல் மேயர் சரவணன் தலைகீழாக ஏற்றினார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட உதவியாளர் தேசியக்கொடியை…

வீட்டுப்பாடம் தரக்கூடாது பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை ஆகஸ்ட், 16 1 மற்றும் 2ம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று உத்தரவிட்டுள்ளது மேலும் வீட்டுப்பாடம் தரக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.…