கிருஷ்ண ஜெயந்தி வண்ணபானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்.
நெல்லை ஆகஸ்ட், 18 நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவில்களில் ஒன்றான அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் கோகுலாஷ்டமி 3 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 19 ம் தேதி முதல் 21 ம்…
