டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டும். பொதுமக்கள் கோரிக்கை
வேலூர் ஆகஸ்ட், 17 வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் கடந்தசில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி வருகிறது. மேலும் பேரணாம்பட்டு நகராட்சிக்கு குப்பை கிடங்கு இல்லாததால் கடந்த…
