Author: Mansoor_vbns

கீழக்கரை நகர்மன்ற தலைவர் மின்சார வாரியத்துக்கு கோரிக்கை.

கீழக்கரை ஆக, 27 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது குறித்தும், பல்வேறு இடங்களில் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றம் செய்து தரும்படியும், நகராட்சிக்குட்ட பகுதியிலேயே மின் கட்டணம் செலுத்துவதற்கு ஏதுவாக பணியாளர்களை அமைத்து தருவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை…

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்தம்.

தென்காசி ஆக, 27 தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது. குளிர்ந்த காற்று வேகமாக வீசியது. அவ்வப்போது வெயிலும் அடித்தது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.…

தீயணைப்பு மண்டல அலுவலகம் அமைக்கப்படும். தீயணைப்புதுறை தலைமை இயக்குனர் பேட்டி.

நெல்லை ஆக, 27 மருதகுளத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கான பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.இதில் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு பேரிடர் காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த…

ஓபிஎஸ் உடன் திரைப்பட இயக்குநர் பாக்கியராஜ் சந்திப்பு.

சென்னை ஆக, 26 சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தை நடிகர் பாக்யராஜ் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் அதிமுக கட்சியை ஒன்றிணைந்து…

மாநகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிக்கும் பணி.

சென்னை ஆகஸ்ட், 26 சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வழித்தடங்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வீடுகள் தோறும் சென்று கொசுக்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெருநகர…

திரு.வி.க பிறந்தநாளையொட்டி அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

சென்னை ஆக, 26 திரு. வி. க. என அழைக்கப்பட்ட திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் சென்னை அடுத்த மதுரவாயல் அருகே உள்ள துண்டலம் கிராமத்தில் ஆகஸ்ட் 26, 1883 அன்று பிறந்தார். அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு…

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கோரிக்கை.

திருப்பூர் ஆக, 26 தமிழக மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுத் தொழிலாளா் நல அமைப்பு சாா்பில் மனு அளிக்கப்பட்டது. தமிழக மின் வாரியத்தில் வயா்மேன், போா்மேன், பொறியாளா்கள்,…

மர்ம நபர்கள் நடமாட்டம். குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

நெல்லை ஆக, 26 நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகளின் அடிப்படை குறைகள் தொடர்பான கருத்துகள் கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகள் அரசு துறை அதிகாரிகளால் வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகள் அளித்த கோரிக்கை…

பாளை புஷ்பலதா கல்வி குழுமத்தில் இலக்கிய திருவிழா.

நெல்லை ஆக, 26 பாளையங்கோட்டை புஷ்பலதா கல்வி குழுமம் சார்பில் சிறுவர்களுக்கான இலக்கிய திருவிழா, புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.எழுத்தாளர்கள் வித்யா மணி, விஜயலட்சுமி நாகராஜ், ஆஷா நெகமையா, கவிதா மந்தனா, லுபைனா பந்துக்வாலா, தேவிகா கரியப்பா, விஷ்ணுபுரம் சரவணன் ஆகியோர்…

ராகுல் காந்தி பாத யாத்திரை. தென்மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அழகிரி ஆலோசனை.

தூத்துக்குடி ஆக, 26 பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இந்திய தேசத்தை ஒருங்கிணைக்கும் வகையில் 150 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இந்த நடைபயணத்தின்போது தமிழகத்தில் ராகுல்காந்தி 3 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி…