Author: Mansoor_vbns

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் மத்திய குழு ஆய்வு.

கடலூர் செப், 13 திட்டக்குடி அருகே உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம் கடந்த 1922-ம் ஆண்டு கட்டப்பட்டது. வெலிங்டன் நீர்த்தேக்க கரையில் விரிசல் ஏற்படுவதை தடுக்கவும், நீர் கசிவை தடுக்கவும் சீரமைப்பு பணி மேற்கொள்ள ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு…

நீட் தேர்வில் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் சாதனை.

நெல்லை செப், 13 உயர்கல்வி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் நெல்லை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் முயற்சியிலே அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஹரிஷ் 680 மதிப்பெண்கள் பெற்றுப் பள்ளியில் முதலிடத்தையும், தேசிய தர வரிசையில்…

இரண்டாவது நாளாக அரைக்கம்பத்தில் பறந்த தேசிய கொடி

நெல்லை செப், 13 இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி நாடு முழுவதும் நேற்று ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.…

கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் பள்ளி மாணவிக்கு உடல்நிலை பாதிப்பு. மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு.

நெல்லை செப், 13 நெல்லை மாவட்டம் பருத்திபாடு நடுத்தெருவை சேர்ந்தவர் மகாராஜன். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு ஒரு மகனும், 2…

கூடங்குளத்தில் பி.எம்.எஸ். சங்க அலுவலகம் திறப்புவிழா.

சென்னை செப், 13 கூடன்குளத்தில் அணுமின்நிலையத்தில் அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமானப் பணிகளில் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த பணியாளர்களின் உரிமைகளை நிலை நாட்டவும், அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் பாரதீய…

காவல் துறை சார்பில் வாகனங்கள் பொது ஏலம்.

சேலம் செப், 13 சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 11 நான்கு சக்கர வாகன மற்றும் 138 இருசக்கர வாகனங்கள் என 149 வாகனங்கள் சேலம் மாவட்ட ஆயுதப்படை மைனாதனத்தில் மைதானத்தில் வரும் 16ம் தேதி காலை 10 மணிக்கு…

தேசிய அளவிலான சிலம்பம் போட்டி. கல்பாக்கம் வீரர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை.

செங்கல்பட்டு செப், 13 டெல்லியில் தேசிய அளவிலான 7 விதமான சிலம்பக்கலை போட்டிகள் நடந்தது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஹரியானா, பஞ்சாப், புதுடெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, கேரளா, குஜராத், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த சிலம்பக்கலை வீரர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.…

டாஸ்மாக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு.

அரியலூர் செப், 13 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 251 மனுக்கள் பெறப்பட்டன. இதில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராம மக்கள்…

தவற விட்ட பணம். காவல்துறையிடம் ஒப்படைப்பு

கோயம்புத்தூர் செப், 13 கோவை மாவட்டம், வெரைட்டி ஹால்ரோடு, NH ரோடு சந்திப்பு அருகில் யாரோ ஒருவர் 50 ஆயிரம் ரூபாயை நேற்று தவற விட்டுச் சென்றுள்ளனர். அப்பொழுது அந்த வழியாக வந்த ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தஅன்பழகன் (வயது 42), கணுவாய்…

சிறந்த வீரர்களுக்கான பட்டியல் -ஐசிசி அறிவிப்பு

துபாய் செப், 13 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அறிவித்து வருகிறது. மேலும் சிறந்த வீரருக்கான பட்டியலில் இங்கிலாந்து அணியின்…