புதுச்சோியில் புதிதாக 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
புதுச்சேரி செப், 13 தமிழகத்தில் கொரோனா தொற்று சில மாவட்டங்களில் தற்போது அதிகரித்து வருகின்றது. புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,367 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 82 பேருக்கு தொற்று பாதிப்பு…
