Author: Mansoor_vbns

புதுச்சோியில் புதிதாக 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

புதுச்சேரி செப், 13 தமிழகத்தில் கொரோனா தொற்று சில மாவட்டங்களில் தற்போது அதிகரித்து வருகின்றது. புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,367 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 82 பேருக்கு தொற்று பாதிப்பு…

ஆக்கிரமிப்புகள் அகற்றம். கர்நாடகா முதலமைச்சர் உத்தரவு.

பெங்களூர் செப், 13 பெங்களூர் நகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டது தான் இதற்கு காரணம் என கூறப்பட்டது. இதனால் பெங்களூர் நகரில் உள்ள ஏரி, கால்வாய் உள்பட நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் பசவராஜ்…

மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள்.

ராணிப்பேட்டை செப், 13 புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராணிப்பேட்டை மாவட்ட பிரிவு சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டி நடைபெற்றது. இதனை கைத்தறி மற்றும் துணி…

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் போட்டிகள். மாணவ மாணவியர்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் செப், 13 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானிடம் வர்கீஸ் தலைமையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகைக்கான காசோலையை…

எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை செப், 13 எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மயிலாடுதுறை கிளை தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முகவர்களின் பாலிசி கமிஷனை குறைக்கும் முடிவை வாபஸ் பெற…

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு.

கிருஷ்ணகிரி செப், 13 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அருந்ததியர் முன்னேற்ற நலச்சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில், ஆலப்பட்டி கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டா கேட்டு மனு அளித்தனர். மனுவை பெற்ற மாவட்ட…

பாரம்பரிய உணவு திருவிழா.

கள்ளக்குறிச்சி செப், 13 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட துறையின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதவிழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா கண்காட்சி நடைபெற்றது. இதில் ஆட்சியர் ஷ்ரவன்குமார்…

மருத்துவக் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம். மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை.

கரூர் செப், 13 காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரியில் கொலை செய்யப்பட்ட சமூக அலுவலர் ஜெகநாதன் உடலை பெற்றுக் கொள்ள மறுத்து கடந்த மூன்று நாட்களாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து உயிரிழந்த ஜெகநாதன் குடும்பத்தினர் உள்ளிருப்பு…

பழனி-ஒட்டன்சத்திரம் இடையே சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்.

திண்டுக்கல் செப், 13 திண்டுக்கல்-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை பழனி வழியாக செல்கிறது. மதுரை, திண்டுக்கல் உள்பட தென்மாவட்ட பகுதிகளில் இருந்து லாரி, பஸ், கார்கள் என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அந்த சாலை வழியாக செல்கின்றன. மேலும் பிரசித்தி பெற்ற பழனி…

மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி.

தர்மபுரி செப், 13 தமிழ்நாடு அமெச்சூர் ஜிம்னாஸ்டிக் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஜம்ப்ரோப் சங்கம் சார்பில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் மற்றும் ஜம்ப்ரோப் போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தொடங்கி…